மேலும் அறிய

TN Spurious Liqour Death: விஷ சாராய உயிரிழப்பு; விசாரணையை துரிதப்படுத்தும் சி.பி.சி.ஐ.டி. - தற்போதைய நிலவரம் என்ன..?

மரக்காணம் விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. மனு தாக்கல் செய்துள்ளது.

விழுப்புரம் : மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி 14 பேர்  உயிரிழந்த வழக்கில் கைது செய்யபட்டு சிறையிலுள் 11 பேரை மூன்று நாள் சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விஷச்சாராயம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் உயிரிழந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் 45 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷ சாராயம் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் அமரன்(27). ஆறுமுகம்(44). முத்து(33). பர்கத்துல்லா(51). ஏழுமலை(50). இளையநம்பி(45). குணசீலன்(42). மண்ணாங்கட்டு(57). ரவி(54). பிரபு. ராபர்ல் உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறையாக உள்ள மதன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை:

கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்த்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கு தொடர்பான ஆவனங்களை கோட்டகுப்பம் காவல் துணை கண்கானிப்பாளர் சுனில்  விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியிடன் ஒப்படைத்தார். வழக்கு விசாரனையை தொடங்கிய சிபிசி ஐ டி போலீசார்  இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள மதன் உள்ளிட்ட 12 பேர்  கொலை வழக்காக பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக  சிபிசிஐடி அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து எக்கியார் குப்பம் கிராமம்.

மருத்துவனனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் புதுச்சேரியில் எத்தனால் விற்பனை செய்த கெமிக்கல் ஆலை உள்ளிட்ட இடங்களில் விசாரணை செய்யவுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார்  விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரனை இன்று அல்லது நாளை எடுத்து கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடிHaryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget