மேலும் அறிய

“இது 128வது இளநீர் வேட்டை...விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி..!” - நாமம் போட்டு சென்ற மர்மகும்பல்

தீரவிசாரிக்காதீர்கள் இதுவே இறுதியாகட்டும் மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி - மர்ம கும்பல்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே நூதன முறையில் நகரம் படம் வடிவேலு  பாணியில் 128-வது இளநீர் வேட்டை திருட்டு எனவும், இளநீர் திருடி விட்டு நில உரிமையாளருக்கு வித்தியாசமான முறையில் அட்டையில் எச்சரிக்கை விடுத்து விட்டு பெரிய நாமத்தை போட்டுவிட்டு  சென்ற இளநீர் திருட்டு கும்பல். 

128-வது இளநீர் வேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் குமரவேல். இவருக்கு அதே கிராமத்தில் ஐந்து ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவருடைய விவசாய நிலத்தில் தென்னை, பலா, வாழை, கொய்யா ஆகிய மரங்கள் உள்ளன. இந்நிலையில், குமரவேல் தன்னுடைய உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். இதனை சாதுரியமாக நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் குமரவேல் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இவரது விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் மர்ம ஆசாமிகள் இரவோடு இரவாக தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து சத்தம் கேட்காதவாறு இளநீர் வெட்டி அதனை கயிறு மூலம் கீழே இறக்கி வெட்டி மகிழ்ச்சியுடன் குடித்துள்ளனர்.

நில உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி 

இந்நிலையில், இதெல்லாம் ஒருபுறம் இருக்க... நில உரிமையாளர் குமரவேல் இன்று அதிகாலை அவருடைய விவசாய நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்த இளநீர் திருடுபோய் உள்ளது தெரியவந்தது சரி பரவாயில்லை இளநீர் தானே சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என விட்டுவிட்டார். புளிய மரத்தின் அருகில் கால்நடை கட்ட சென்ற குமரவேலுக்கு அங்கு காத்திருந்தது மிகப் பெரிய அதிர்ச்சி... புளிய மரத்தைப் பார்த்து அதிர்ந்து போனார் நில உரிமையாளர் குமரவேல் அங்கு நீல நிறத்தில் ஷர்ட் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த அட்டையில் "இது எங்களுடைய 128 - வது இளநீர் வேட்டை" என தலைப்பு கொடுத்தும்

முக்கிய குறிப்பு: தீரவிசாரிக்காதீர்கள் இதுவே இறுதியாகட்டும் மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி!!!எனவும் குறிப்பிட்டுள்ளனர். இப்படிக்கு என்ற எழுத்தின் கீழே "ஓம் சக்தி ஆதிபராசக்தி எனவும் மேலும் ஸோசோத்திரம் ஆண்டவரே லு.கா82 வதுஅதிகாரம் எனவும், எல்லாப் புகயும் இறைவனுக்கே அல்லா" எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் வேண்டுகோள் எனக் குறிப்பிட்டு : செவ்வள இளநீர் மரங்களை வளர்க்கவும்

எச்சரிக்கை:- எங்களை கண்டுபிடிக்க இயலாது

நீல நிற சாட் அட்டையில் பெரிய ராமத்தைப் போட்டுவிட்டு நகரம் படம் வடிவேல் பாணியில் நுதன  முறையில் திருடி இளநீரை குடித்துவிட்டு அங்கிருந்து எச்சரிக்கை செய்துவிட்டு மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றுள்ளனர். யார் இந்த வேலையை பார்த்திருப்பார்கள் என தெரியாமல் கிராமமே திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget