மேலும் அறிய

ஜிப்மர் அனைத்து மாநிலங்களுக்கான மருத்துவமனை - ஆளுநர் தமிழிசைக்கு எம்.பி ரவிக்குமார் பதிலடி

ஜிப்மர் புதுச்சேரிக்கான மருத்துவமனை கிடையாது, அனைத்து மாநில மக்களும் சிகிச்சை பெறும் மத்திய அரசின் மருத்துவமனை - எம்.பி ரவிக்குமார்

விழுப்புரம்: ஆளுநர் தமிழிசை நிழல் முதலமைச்சர் போல் செயல்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை அவமதிக்கும் செயல் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மகாராஜபுரத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கட்டண முறையை ரத்து செய்யவேண்டுமென விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை கொச்சை படுத்தி விழுப்புரம் எம்பிக்கு இங்கு என்ன வேலை  என ஆளுநர் தமிழிசை பேசியிருந்தார். அதன் பிறகு தனது கருத்தை தமிழிசை மாற்றிக்கொண்டார். அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை சரியாக செலவு செய்தாலே நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழல் இருக்காது. ஜிப்பர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கபடாது என இயக்குனரோ, ஆளுநரோ இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.ஜிப்மர் புதுச்சேரிக்கான மருத்துவமனை கிடையாது, அனைத்து மாநில மக்களும் சிகிச்சை பெறும் மத்திய அரசின் மருத்துவமனை” என்று கூறினார்.

விழுப்புரம் எம்பிக்கு இங்கே என்ன வேலை என துணை நிலை ஆளுநர் தமிழிசை கேட்டதற்கு பதில் அளித்த தரும் விதமாக ஜிப்மரில் அதிக அளவு விழுப்புரம் மாவட்டம் மக்கள் சிகிச்சை பெற்று வருவதால் எனக்கு அதில் அக்கறை உள்ளது. ஜிப்மருக்கான நிதியை உயர்த்தி தரவேண்டும் என நாடாளுமன்றத்தில் நான் கோரிக்கை விடுத்த பின்னரே நிதி உயர்த்தப்பட்டது. துணைநிலை ஆளுநர் மருத்துவமனைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர கட்டணம் உயர்வுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என ரவிக்குமார் கூறினார்.

புதுச்சேரி ஆளுநர் நிழல் முதலமைச்சர் போல் செயல்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை அவமதிக்கும் செயல் எனவும் தங்களை போன்றவர்களுக்கு  மக்கள் தேர்வு செய்து பணி செய்ய வாய்ப்பு வழங்கவில்லை என அவரே வேதனை தெரிவித்துள்ளதாக கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget