மேலும் அறிய

கொத்தடிமைகளாக உள்ள 7 பேரை மீட்க கோரி கடலூரில் இருளர் சமூகத்தினர் போராட்டம்

’’பால் பண்ணையில் உள்ள முதாலாளிகள் தங்களது பேர குழந்தைகளை படிக்க விடாமல் ஆடு, மாடு மேய்க்கவும் இதர வேலைகளை செய்யவும் பயன்படுத்தி வருவதாக வேதனை’’

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி கன்னியம்மாள், கடந்த 13ஆம் தேதி கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிவா என்பவரது பால் பால் பண்ணையில் கன்னியம்மாள் மற்றும் தன் குடும்பத்தினர் 12 பேரையும் கடந்த 2 வருடங்களாக கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர், இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி கன்னியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேரும் தப்பித்தனர் மீதம் அங்கே உள்ள ஏழு பேரை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.
 

கொத்தடிமைகளாக உள்ள 7 பேரை மீட்க கோரி கடலூரில் இருளர் சமூகத்தினர் போராட்டம்
 
இன்னிலையில் கன்னியம்மாள் குடும்பத்தினர் மற்றும் இருளர் சமுதாய மக்கள் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். திங்கட்கிழமை அளிக்கப்பட்ட மனு மீது இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எங்கள் குடும்பத்தினரை அடித்து துன்புறுத்துகிறார்கள் அவர்களை மீட்டு தரும் வரை எங்கேயும் போக மாட்டோம் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மாவட்ட ஆட்சியர் கூட்டமொன்றில் இருக்கிறார், துறைரீதியான அதிகாரியை பார்க்க காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்க்காமல் செல்லமாட்டோம் என காவல்துறையினரிடம் இருளர் சமுதாய மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இவர்கள் கூச்சலிட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற கூட்ட அரங்கில் கொத்தடிமைகளாக இருந்து தப்பித்து வந்த கன்னியம்மாள் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஆட்சியரிடம் இருளர் சமுதாய குடும்பத்தினர் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனுவிற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
 

கொத்தடிமைகளாக உள்ள 7 பேரை மீட்க கோரி கடலூரில் இருளர் சமூகத்தினர் போராட்டம்
 
நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் இருந்து இருளர் சமுதாய மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கன்னியம்மாள் பால் பண்ணையில் தங்களை மிகவும் மோசமாக நடத்துகின்றனர், மேலும் தகாத வார்த்தைகளால் தங்களை இழிவாக பேசுகின்றனர், மேலும் தங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேர குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என ஆசைபட்டோம் ஆனால் பால் பண்ணையில் உள்ள முதாலாளிகள் தங்களது பேர குழந்தைகளை படிக்க விடாமல் ஆடு, மாடு மேய்க்கவும் இதர வேலைகளை செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர் அவர்களை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
சிவகங்கை லாக் அப் மரணம்; வாயே திறக்காத முதலமைச்சர்.. போலீசை கைது செய்யுங்கள் - தவெக ஆவேசம்
சிவகங்கை லாக் அப் மரணம்; வாயே திறக்காத முதலமைச்சர்.. போலீசை கைது செய்யுங்கள் - தவெக ஆவேசம்
"காவல்துறையின் குரூரப் போக்கு" தொடர் கதையாகும் லாக்-அப் மரணங்கள்.. கொதித்தெழுந்த பாஜக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
சிவகங்கை லாக் அப் மரணம்; வாயே திறக்காத முதலமைச்சர்.. போலீசை கைது செய்யுங்கள் - தவெக ஆவேசம்
சிவகங்கை லாக் அப் மரணம்; வாயே திறக்காத முதலமைச்சர்.. போலீசை கைது செய்யுங்கள் - தவெக ஆவேசம்
"காவல்துறையின் குரூரப் போக்கு" தொடர் கதையாகும் லாக்-அப் மரணங்கள்.. கொதித்தெழுந்த பாஜக
சிங்கப்பெருமாள் கோயில் பாலம் திறப்பு: சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் இனி இல்லை! மகிழ்ச்சியில் மக்கள்!
சிங்கப்பெருமாள் கோயில் பாலம் திறப்பு: சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் இனி இல்லை! மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழக அரசு அறிவிப்பு: நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம்! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம்: தமிழக அரசு அறிவிப்பு!
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
Embed widget