கடலூர் மின் தடை: 22.07.2025! உங்க ஏரியாவுல கரண்ட் கட் ஆகுமா? உடனே செக் பண்ணுங்க!
Cuddalore Power Shutdown 22.07.2025: கடலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை அறிவிப்பு.

Cuddalore Power Shutdown 22.07.2025: கடலூர் மாவட்டத்தில் நாளை 22.07.2025 பல்வேறு இடங்களில் துணை மின் நிலையம் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மின்தடை பகுதிகள் : வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம்.
ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
மின்தடை பகுதிகள் : ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ ஆதிவராகநல்லுார், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனுார், இனமங்கலம், நாச்சியார்பேட்டை, எம்.பி. அக்ரஹாரம், குணமங்கலம், மதகளிர்மாணிக்கம், எசனுார், கள்ளிப்பாடி, பூண்டி, ஸ்ரீபுத்துார், அம்புஜவல்லிப்பேட்டை, ராஜேந்திரப்பட்டினம், வேட்டக்குடி, டி.வி. புத்துார், சின்னாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான்.
மேலப்பாலையூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
மின்தடை பகுதிகள் : மேலப்பாலையூர், ஏ.வல்லியம், சி.கீரனுார், மருங்கூர், க.தொழூர், காவனுார், தே.பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீணனுார், கொடுமனுார். மின்தடை காரணமாக பொதுமக்கள் தங்களின் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளுமாறு மின்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இந்த மின்தடை மாறுதலுக்கு உட்பட்டது என மின்துறை தெரிவித்துள்ளது.





















