மேலும் அறிய

கடலூரில் அதிர்ச்சி...பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி

நேர்மையாக நடந்தால் பணிமாற்ற நடவடிக்கையா? என்னைப்போல் பெண் அதிகாரிகளுக்கோ, காவலர்களுக்கோ இனி இதுபோல் நடைபெறக்கூடாது என்று எண்ணியே  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்.

கடலூரில் பணி இடமாற்றத்திற்கு மறுப்பு தெரிவித்து காவல் நிலையத்திலேயே தூக்க மாத்திரையை சாப்பிட்டு பெண் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுகன்யா (30) என்பவர் பணியாற்றி வந்தார். சுகன்யா நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சிறந்த அதிகாரியாக செயல்பட்டு வந்ததுடன் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தயவு தாட்சணையின்றி கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சுகன்யாவிற்கு திடீரென விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் வந்துள்ளது. இதற்கான காரணத்தை உயரதிகாரியிடம் கேட்டபோது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என தெரிய கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த உதவி ஆய்வாளர் சுகன்யா காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் காவல் நிலையத்திலேயே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

கடலூரில் அதிர்ச்சி...பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி
இதனை அறிந்த சக போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிகிச்சையில் உள்ள போதே தகவல் தெரிவித்துள்ள  உதவி ஆய்வாளர் சுகன்யா, குட்கா,லாட்டரி,கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் நேர்மையான நடவடிக்கை மேற்கொண்டேன்..தனது நடவடிக்கைகள் பணியிட மாற்றம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் பதில் தெரிவிக்காத நிலையில் தொடர்நது அதிகாரிகள் தன்னை பணியிட மாற்றம் செய்த இடத்திற்கு செல்ல வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் நேர்மையாக நடந்தால் பணிமாற்ற நடவடிக்கையா? என்னைப்போல் பெண் அதிகாரிகளுக்கோ, காவலர்களுக்கோ இனி இதுபோல் நடைபெறக்கூடாது என்று எண்ணியே  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என உதவி ஆய்வாளர் சுகன்யா தெரிவித்தார். காவல் நிலையத்திலேயே பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயற்சி சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget