மேலும் அறிய

தங்கநகை, பணம், ஆதார் கார்டை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சம்பவம்... திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 28,760 ரூபாய் பணம் பறிமுதல்.

விழுப்புரம் : திண்டிவனம் பத்திர பதிவு அலுவலகம் எண் 1ல் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 760 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.இதில் சார் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் பத்திரம் பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் வகுவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்த நிலையில் மதியம் 3.30 திருவண்ணாமலை விஜிலென்ஸ் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளர் ஈஸ்வரி, உதவி ஆய்வாளர் கோபிநாத் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஒலக்கூர் பி.டி.ஒ சரவணகுமார் முன்னிலையில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அவர்களை கண்டவுடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்கள் கையில் வைத்திருந்த பணம் நகை மற்றும் பேங்க் பாஸ்புக் ஆதார் கார்டு ஆகியவையை ஜன்னல் வழியாக வீசி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் கணக்கில் வராத 2.5 லட்சத்திற்கும் மேலான பணம் மற்றும் அங்கிருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர்.

மேலும் அருகே உள்ள ஆவண எழுத்தாளர் அலுவலகத்திலும் சோதனை செய்தனர். இதுவரையில் யாரையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யாதது குறிப்பிடத்தக்கது.

மேலும் உரிய ஆவணங்கள் இருப்பவர்களுகளுக்கு பணத்தை திருப்பி கொடுத்த டி.எஸ்.பி ஜன்னல் வழியே பணத்தை வெளியில் வீசிய அண்ணம்புதூர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது நிலம் வாங்க பணம் கொண்டு வந்த தாகவும் மீதி பணத்தை சார் பதிவாளர் முன்னிலையில் நில விற்பனையாளரிடம் வழங்க வைத்திருந்த தாகவும் திடீர் சோதனையால் பணத்தை வெளியில் விசியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பணம் கொண்டு வரக்கூடாது எனவும் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவணங்களை சமர்ப்பித்து பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினர். இதன் மூலம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 760 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget