மேலும் அறிய

சித்திரை முழுநிலவு மாநாடு; பாமகவிற்கு யாரும் எதிரி கிடையாது.... பக்கா பிளான் போடும் அன்புமணி

சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டில் பட்டியலின சமூக தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

விழுப்புரம்: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் பாமகவிற்கு யாரும் எதிரி கிடையாது, கும்பாபிஷேகம் போல் சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தப்படுமென்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மே 11 ஆம் தேதி நடைபெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டிவனத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜி கே மணி, வழக்கறிஞர் பாலு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் பிரச்சனைகள் இல்லாமல் மாநாட்டினை நடத்த வேண்டும் பாமகவிற்கு யாரும் எதிரி கிடையாது பாமக நிறுவனர் ராமதாஸ் அணைத்து சமுதாயத்திற்கும் சமமானவர் பிராமனவர் சமுதாயத்திலிருந்து பட்டியலின சமூகம் வரை அனைவருக்கும் சமமானவராக உள்ளதாக தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்த பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் கோவில் கும்பாபிஷேகம் போல் நடத்தப்பட வேண்டுமென அன்பு மணி வலியுறுத்தினார்.

சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டில் பட்டியலின சமூக தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும்!

ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்....,  அனைத்து மக்களுக்காக பாடு படுகின்ற கட்சியாக பாமக உள்ளதாகவும் 18 சதவீத இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம் இப்போதுள்ள பட்டியலின தலைவர்களை கேட்டுக்கொள்வது நீங்களும் மாநாட்டில் கலந்துக்கொள்ளுங்கள் பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்வார்கள் என தெரிவித்தார். அரசும், காவல்துறையும் வழிகாட்டுதலின் பேரில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காவல்துறையும், அரசும் பாராட்டும் அளவில் மாநாடு நடைபெறும் என்றும் அண்ணா சொன்னது போல் கடமை, கன்னியம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் .
 
மாநாட்டிற்கு வரும் பட்டியல் சமூகத்தினரை வாழ்த்து சொல்லி அனுப்புங்கள் என கூறினார். தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து பேசி வருவதாகவும் எல்லா சமூகத்தினருக்கும் பாடுபடும் ஊழியனாக தான் உள்ளதாகவும் 45 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்க கேட்டுக்கொள்வதாகவும் தமிழ்நாட்டில் 364 சாதிகள் உள்ளது. அத்தனை மக்களுக்காகவும் என்னை போல் பாடுபட்ட தலைவரை சொல்லுங்கள் ஆட்சியில் அமராமல் இந்த மக்களுக்கு, அவர்களின் பிரச்சினைகளுக்கு பாடுபட்டவர்களை சொல்ல முடியுமா இந்த மாநாடு 364 சமுதாயத்திற்கும் ஒரு செய்தியை சொல்லும்.
 
அவர்களுக்கு அரனாக இருக்கும் என்றும் வன்னியர் மாநாட்டிற்கு நாம் எப்படி செல்வது என யோசிக்காதீர்கள், முடிந்த அளவு நீங்களும் வாருங்கள். 364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்களும் கலந்துக்கொள்ளுங்கள். பல சமுதாய தலைவர்களை நாங்கள் அழைப்பதுண்டு. 1998-ல் மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியிருந்ததாக கூறினார். அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டுகோளாக வைப்பது மாநாடு நடத்த உங்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் இப்படி ஒரு மாநாடு நடைபெற்றதில்லை என கூறும் அளவுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget