மேலும் அறிய

நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? - தேசிய பேரிடர் மீட்புப் படை ஒத்திகை

நிலநடுக்கம் ஏற்படும் போது அரசு அலுவலக கட்டிடங்களில் சிக்கிக் கொள்பவர்களை எப்படி காப்பாற்றுவது குறித்த ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் துவக்கி வைத்தார்.

அரக்கோணத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவு மற்றும் லட்சத்தீவு போன்ற இடங்களில் ஏற்படும் பேரிடர்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகள் செய்கின்ற பொறுப்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் பேரிடர் காலங்களில் கட்டிடங்களில் உள்ளே சிக்கிக் கொள்பவர்களை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து ஒத்திகையை செயல்முறைகள் மூலம் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் செய்து காட்டி அரசு அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக மழை வெள்ளம், நிலநடுக்கம் கட்டிடங்கள் இடிந்து விழும் நேரங்களில் இடர்பாடுகளில் சிக்கிக் கொள்பவர்களை எப்படி மீட்டெடுத்து காப்பாற்றுவது என்ற ஒத்திகையை பேரிடர் மீட்புப்படையினர் செய்து காண்பித்தனர்.

ABP-CVoter Survey: கர்நாடக கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு குட் நியூஸ்...ஆட்சி இல்லையா? ஆனாலும் ஆதிக்கம் செலுத்தும் பிரதமர்..!


நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? - தேசிய பேரிடர் மீட்புப் படை ஒத்திகை

 

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட இடர்பாடுகளில் சிக்கிக் கொள்பவர்களை எந்தெந்த இடத்தில் இடர்பாடுகளில் சிக்கி உள்ளார்கள் என்பதை அவர்களை எப்படி கண்டறிவது கண்டுபிடித்த பிறகு எப்படி மீட்டெடுப்பத பிறகு முதலுதவி அளித்து காப்பாற்றுவது போன்ற ஒத்திகையினை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக செய்து காண்பித்தனர். அதோடு மட்டுமல்லாமல் நிலநடுக்கத்தின் போது செய்யக்கூடாதவை மற்றும் செய்யக்கூடியவைகள் என்ன என்பதை பற்றியும், வீட்டிற்கு உள்ளேயும் ஒவ்வொரு அறையிலும் மற்றும் வெளியில் உள்ள பாதுகாப்பான பகுதிகளை கண்டு தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்தும் தெரிவித்தனர். மேலும் வீட்டில் உள்ள அபாயகரமான பகுதிகளை கண்டு தெரிந்து வைத்திருக்க வேண்டும், அங்கிருந்து உடனடியாக வெளியே செல்லக்கூடிய வழியை கண்டறிந்து இருக்க வேண்டும் என்பதன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Exclusive: 'இந்தியைச் சேர்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை'- தயிர் பாக்கெட்டில் தஹி என அச்சிட தமிழக அரசு மறுப்பு

 


நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? - தேசிய பேரிடர் மீட்புப் படை ஒத்திகை

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் விழிப்புணர்வு குறித்து பேசினர். அவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார்? அடித்து தூக்கிய காங்கிரஸ்...மண்ணை கவ்வுகிறதா பாஜக..? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget