மேலும் அறிய

கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகும் திருவண்ணாமலை - தேர்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

’’கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை’’

நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப பெருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 6ஆம் நாளன்று வெள்ளி தேரோட்டமும், 7ஆம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறும். விழாவின் நிறைவுநாளில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்பட்டும். இந்த தீபத்திருவிழாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, சென்ற ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை இதனால் மகா தேரோட்டம் நடைபெறவில்லை 

கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகும் திருவண்ணாமலை - தேர்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. ஆனால், பக்தர்களை கோவிலில் அனுமதிக்காமல் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி உற்சவம் நடைபெற்று முடிந்தது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பௌவுர்ணமி கிரிவலத்திற்கும்  தடை தொடர்கிறது. அதனால், மீண்டும் இயல்பு நிலை திரும்பி கிரிவலம் மற்றும் தீபத்திருவிழாவுக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.  அதனை தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவில் வரும் 19 ஆம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டும் தீபத்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா, தேரோட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே பக்தர்களிடம் பொதுமக்களிடமும்  உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வார இறுதிநாட்களில் வழிபாட்டு தளங்களுக்கு சென்று பக்தர்கள் வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் நேற்றையதினம் வாரத்தில் 7 நாட்களும் வழிபாட்டுதளங்களுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது படிப்படியாக கொரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகும் திருவண்ணாமலை - தேர்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

இந்நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பஞ்சரதங்களையும் சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அதையொட்டி, தேர் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த தகடுகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகளில் ஊழியர்கள் மும்ரமாக  ஈடுபட்டு வருவதால் இந்தாண்டு தேர் திருவிழாவிற்கான அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் பேசுகையில், தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தேர்களை ஆண்டுதோறும் சீரமைத்து பராமரித்தால்தான் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தும் நிலையில் இருக்கும். தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் மூடி வைத்திருந்தால், தேர் சக்கரங்கள், மரத் தூண்கள், அச்சு போன்றவை பாதிப்படையும். எனவே, தேர்களை வழக்கம் போல சீரமைக்கிறோம் எனவும் அரசு அனுமதித்தால், இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கும் கோயில் நிர்வாகம் தயாராகி வருகிறது நாங்களும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Embed widget