மேலும் அறிய

திருவண்ணாமலை: திருடு போன 50 பன்றிகளை கண்டுபிடித்து தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காணாமல் போன தன்னுடைய 50 பன்றிகளை கண்டுபிடித்து தரக்கோரி தீக்குளிக்க முயற்சி செய்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம், அதேபோன்று இந்த வாரமும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர். இந்நிலையில் ஆரணி கைலாசநாதர் கோயில் பின்புறம் வசிக்கும் லீலா வயது (48) என்பவர் மனு கொடுக்க வந்தார். அவர் தான் வளர்த்து வந்த 50 பன்றிகளை திருடு போனதாகவும் அந்த பன்றிகளை கண்டுபிடித்து தருமாறு தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர்,அந்த பெண்ணை தடுத்து அவரிடம் இருந்து மண்ணெண்ணைய் கேனை பிடுங்கி பலீலாவதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 


திருவண்ணாமலை: திருடு போன  50 பன்றிகளை கண்டுபிடித்து தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

 

இந்த விசாரணையில் லீலா கூறியதாவது, எனக்கு குமார் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய கணவர் குமார் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மகளைப் பராமரிக்க முடியாமல் தவித்து வந்தேன். அதன் பிறகு நான் என்னுடைய மகளை செய்யாற்றில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளேன். அவள் அந்த காப்பகத்தில் தங்கி பள்ளியில் பயின்று வருகிறார். எனது வாழ்வாதாரத்திற்காக நான் பன்றிகளை வாங்கி அதனை வளர்த்து பராமரித்துக்கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக பன்றிகளை வளர்த்து வருகிறேன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் என்னுடைய 50 பன்றிகளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

 


திருவண்ணாமலை: திருடு போன  50 பன்றிகளை கண்டுபிடித்து தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

 

அதன் பிறகு பன்றிகள் காணவில்லை எனக்கூறி ஆரணி நகர காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். திருடு போன என்னுடைய 50 பன்றிகள் கிடைக்காததாலும், எனக்கான நீதியும் கிடைக்காததாலும், மன வேதனை அடைந்த நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணைம் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை மீட்டு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Embed widget