மேலும் அறிய

தனியார் பேருந்து ஓட்டுநரால் தாக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் - திருவண்ணாமலையில் பரபரப்பு

தனியார் பேருந்து ஓட்டுனர் ,அரசு பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென  சரமாரியாக தாக்கியுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது  இறையூர் பேருந்து நிறுத்தத்தில்  பயணிகள் அரசு பேருந்தை பார்த்ததும்  நிறுத்தியுள்ளனர். பின்னர் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது. அப்போது அதனை பின்தொடர்ந்து வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தில் பயணிகள் ஏறுவதை கண்ட அவர்கள் அதிவேகமாக பேருந்தை இயக்கி அரசு பேருந்தை வழியில் மடக்கி வழியில் டிக்கெட்டுகளை ஏன் ஏற்றுகிறாய் என கூறி அரசு பேருந்து ஓட்டுனரை தனியார் பேருந்து ஓட்டுனர் கீழே இறங்கி அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.  தனியார் பேருந்து ஓட்டுனர் ,அரசு பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென  சரமாரியாக தாக்கியுள்ளார். 

 

 

 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் ரத்தம் சொட்ட சொட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேருந்தில்  பயணம் செய்தவர்கள் தனியார் பேருந்து ஊழியர்களின் அட்டூழியங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 


தனியார் பேருந்து ஓட்டுநரால் தாக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் - திருவண்ணாமலையில் பரபரப்பு

 

வந்தவாசி அடுத்த சாலவேடு  அருகே  தனியார் மினி பேருந்து பள்ளத்தில் இறங்கியதால் விபத்துக்குள்ளானது இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம்  செங்கத்தை அடுத்த சே.அகரம், கரியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேனில் வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை நவீன்குமார் ஓட்டினார். வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சாலவேடு கிராமம் அருகே செல்லும்போது நிலைதடுமாறிய வேன், சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த சம்பத்ராணி வயது ( 26), விஜி வயது (40), சுசீலாவயது (26), சின்னப்பொண்ணு வயது (50) உள்ளிட்ட 20 பக்தர்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதில் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5 பேரும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget