மேலும் அறிய

கர்நாடக வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிய 4 தமிழர்கள் கைது...!

’’சுமார் 12 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஆக மலைப்பகுதியில் வந்து தங்கி இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு சந்தனக் கட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி கடத்திய விவரம் தெரிய வந்துள்ளது’’

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் 1223 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய மலைகள் சிறு குன்றுகள் அடங்கிய கம்பள புரா -ஹரகலதேவி வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் இருப்பதை அறிந்த சந்தனமர கடத்தல் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் திட்டத்துடன் மலைப்பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயங்களுடன் மூவரை பிடித்தனர், மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழ்நாடு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூர்த்தி (28) மல்லப்பா வயது  (58) கிருஷ்ணா (28) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கர்நாடக வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிய 4 தமிழர்கள் கைது...!

இவர்கள் அனைவரும் சுமார் 12 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஆக மலைப்பகுதியில் வந்து தங்கி இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு சந்தனக் கட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி கடத்திய விவரம் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் வனத் துறையினா் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில்  அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி கிராமத்தை தேர்ந்தவர் மற்றும் பா்கூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பது  இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கர்நாடக வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிய 4 தமிழர்கள் கைது...!

அதனைத்தொடர்ந்து , கா்நாடக மாநிலம், தும்கூா் வன சரகத்தைச் சோ்ந்த வனச் சரகா் துக்கப்பா, குப்பு காவல் நிலைய ஆய்வாளா் நடாப் ஆகியோா் தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புகாட்டு பகுதியில் முகாமிட்டுள்ளனா். இந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் , வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டியல்நத்தம் கிராமம் இருளா் காலனியிலும், பா்கூரிலும் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையில் உண்டியல்நத்தம் இருளா் காலனியை சேர்ந்த 5 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும்  பா்கூர்  காவல் நிலையத்திற்கு உள்பட இருளர் இனத்தை சேர்ந்த  தேவன் (38), தினேஷ்குமார் (28) , முனியப்பன் (30), பச்சைப்பன் (35) ஆகிய 4 நபர்களை கைது செய்து அவா்களிடம் தொடா்ந்து கர்நாடக காவல்துறையினர்  விசாரணை நடத்தி  வருகின்றனா். இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 7 நபர்களை  கைது செய்து தொடர்ந்து கர்நாடக காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget