Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
Trichy power cut (27-05-2026): திருச்சி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 27, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
திருச்சி
வையம்பட்டி SS 11KV SS பொன்னபலம்பட்டி பொன்னம், தோப்பநாயக்கன் பட்டி, குமாரவாடி, சடையம்பட்டி, வலையபட்டி ரெட்டியபட்டி வையம்பட்டி, ஆசத் சாலை, இளங்குறிச்சி, ஊத்துப்பட்டி, பாலத்தூர், ஆவாரம்பவங்கம் மணச்சநல்லூர், பிச்சந்தர்கோவில், மேற்கு மணச்சநல்லூர், சிறுகம்பூர் திருப்பஞ்சாலி சிறுகாம்பூர், வேங்கை மண்டலம், கண்ணகுளம், துருவம் பட்டி, சோலங்காநல்லூர், வல்மல்பாலவேங்கைமண்டல எஸ்.எஸ். சமயஸ்தபுரம், சமயஸ்தபுரம். ,மேற்கு மணச்சநல்லூர் ,சிறுகம்பூர் திருப்பஞ்சலி சிறுகாம்பூர் , வேங்கை மண்டலம் , கண்ணகுளம் , துருவம் பட்டி , சோலங்காநல்லூர் , வால்மல்பாலநடுபட்டி 33KV எஸ் கண்ணோத்து புல்லுகம்பட்டி , எலமனம் , கல்துப்பட்டி புதுவூர் , சீதாப்பட்டி ராமரெட்டியபட்டி , நடுப்பட்டி கடவூர் கடவூர் குடிநீர் கல்லுப்பட்டி , புதுவாடி , நடுபுகுணசீலம் SS கொடுந்துறை மணப்பாளையம் , பஞ்சம்பட்டி , கொடுந்துறை , தின்னகோணம் , நாச்சம்பட்டி ஈவூர் ஆமூர் , கோட்டூர் ஆலயம் , வத்தல்லசீலம் , உமையாள்புரம், தாளப்பட்டி, மண்டூர்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
இதையும் படிங்க: கோவை மக்களே அலர்ட் - நாளை (27-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்























