மேலும் அறிய

Crime: திருச்சியில் ஷாக்! தலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை - பெல் நிறுவனத்தில் நடந்தது என்ன?

திருச்சி பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் அமைந்துள்ளது பெல் நிறுவனம். இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

மத்திய அரசு அதிகாரி:

இந்த நிறுவனத்தின் பிரிவு எஸ்.எஸ்.டி.பி. பிரிவு திருவெறும்பூரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பொதுமேலாளராக சண்முகம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல நேற்றும் அலுவலகத்திற்கு வந்தார். பணி முடிந்து வழக்கமாக இவர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். ஆனால், நேற்று இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை:

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரது அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் மற்றும் பணியாளர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, அவரது அறை உள்பக்கம் தாழிட்டு இருந்தது. இதையடுத்து, அவர்கள் அவரது அறையை அவர்கள் சோதித்தபோது உள்ளே அவர் சோபாவில் சாய்ந்து கிடந்தார். மேலும், அவரது கையில் துப்பாக்கி இருந்தது. 

அந்த துப்பாக்கி தோட்டா அவரது தலையில் பாய்ந்து அவர் உயிர் பிரிந்திருந்தது. இதைக்கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சண்முகத்தின் உடலை அருகில் உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

பேரதிர்ச்சி:

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரியவந்தது. போலீசார் தற்போது இவரது கையில் துப்பாக்கி எப்படி வந்தது? அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நிறுவனத்தின் பொது மேலாளர் தனது அறையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது பெரிய அதிர்ச்சியை பெல் நிறுவனம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரியமங்கலம் குப்பைகளை கல் குவாரிகளுக்கு மாற்றும் திட்டம்: எம்.எல்.ஏ முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!
அரியமங்கலம் குப்பைகளை கல் குவாரிகளுக்கு மாற்றும் திட்டம்: எம்.எல்.ஏ முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!
Trichy Power Cut: திருச்சி மக்களே உஷார்! நாளை(03-06-2026) முக்கிய ஏரியாக்களில் பவர் கட்.. லிஸ்ட் வந்தாச்சு
Trichy Power Cut: திருச்சி மக்களே உஷார்! நாளை(03-06-2026) முக்கிய ஏரியாக்களில் பவர் கட்.. லிஸ்ட் வந்தாச்சு
சென்னைக்கு டஃப் கொடுக்கும் திருச்சி! சர்வதேச பிராண்டட் நட்சத்திர ஹோட்டல்களின் வருகை
சென்னைக்கு டஃப் கொடுக்கும் திருச்சி! சர்வதேச பிராண்டட் நட்சத்திர ஹோட்டல்களின் வருகை
"ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Embed widget