மேலும் அறிய

கோடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை எனில் ஈபிஎஸ் பயப்பட வேண்டியதில்லை- டிடிவி

கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை - டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி  அ.ம.மு.கவின் வடக்கு மாவட்டசெயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை  அ.ம.மு.க  பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 

தமிழக சட்டபேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இருந்து  நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இடையில்  இறைவனின் சிரிப்பு என்று சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதில் அளித்த தினகரன் அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்  என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும்  திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக் கொள்வோம் என்று முன்பு கூறினேன், அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றார். 


கோடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை எனில் ஈபிஎஸ் பயப்பட வேண்டியதில்லை- டிடிவி

கொடுநாடு வழக்கு விசாரனை பொறுத்தவரை  மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். அதேபோல் கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசு தற்போது ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையற்றது. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்க முடியும். ஆனால் அதை தற்போதுள்ள அரசிடம் எதிர்பார்க்க முடியாது. சசிகலா அவர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம்  தொண்டர்களிடம் உரையாடிக்கொண்டு இருக்கிறார். எப்போது சசிகலா தொண்டர்களை  சந்திப்பார் என்கிற கேள்விக்கு ? சசிகலா அவர்கள்  தான் முடிவு செய்ய வேண்டும் என்றும்  அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டு கொள்ளுங்கள் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget