மேலும் அறிய

Local body elections | கேட்டது 15 ஆனால் கிடைத்தது 5 - திருச்சியில் திமுக கூட்டணியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாமல் வேட்பாளர்களுக்கு மட்டும் வழக்கம்போல் கடைசி நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு அவசரம் அவசரமாக வேட்புமனு  தயார் செய்து கடைசி நாளான வேட்பு மனு தாக்கல்

திருச்சி மாநகராட்சியில் நீண்ட இழுபறிக்கு பின் கடைசி நாளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு  5 வார்டுகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகளும் மட்டுமே ஒதுக்குவதாக முதலில் கூறப்பட்டது.காங்கிரஸ் கட்சி அதனை ஏற்க மறுத்து கூடுதல் வார்டுகள் கேட்டு வந்தனர். மேலும் கூடுதலாக 1 வார்டு  என்று பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது. ஆனால்  காங்கிரஸ் தலைவர்கள் தரப்பில் அதை ஏற்றுக் கொண்டாலும், சில நிர்வாகிகளும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் 4-வார்டு என்ற ஒதுக்கீட்டை  ஏற்றுக்கொள்ள  முடியாது என்றனர். தொடர்ந்து விமர்சனங்கள் பேட்டி போராட்டம் என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்துக்கு தொண்டர்கள் பூட்டு போடும் அளவிற்கு நிலைமை முற்றியது ஆனால் கடைசி வரை திமுக அசரவில்லை. 


Local body elections | கேட்டது 15 ஆனால் கிடைத்தது 5 - திருச்சியில் திமுக கூட்டணியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

மேலும் நீண்ட இழுபறிக்குப் பின் வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளான நேற்று ஒரு வழியாக காங்கிரசுக்கு 5-வார்டுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டது காங்கிரசும் அதற்கு ஒப்புக் கொண்டது. இதனால் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாமல் வேட்பாளர்களுக்கு மட்டும் வழக்கம்போல் கடைசி நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு அவசரம் அவசரமாக வேட்புமனு  தயார் செய்து கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி திருச்சி மாநகராட்சி 2  வது வார்டில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர், 41 வார்டில்  தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், 31 வார்டில் முன்னாள் மேயர் சுஜாதா, 39 வார்டில் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், 24 வார்டில் ஷோபியா, ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது. தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு முக்கியமான கட்சியாகும். திருச்சியை பொறுத்தவரை கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமாக தான் மேயராக இருந்துள்ளனர். மக்களின் பெரும் ஆதரவு எங்களுக்கு உள்ளது, ஆகையால் தான் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகள் கேட்டு இருந்தோம், ஆனால் திமுக தரப்பில் தர முடியாது என்று கரராக தெரிவித்தனர்.  


Local body elections | கேட்டது 15 ஆனால் கிடைத்தது 5 - திருச்சியில் திமுக கூட்டணியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அதிர்ப்தியில் உள்ளனர். இந்நிலையில் என்னதான் அழுது புரண்டாலும் கடைசியில் 5-வார்டு தான் கிடைத்தது. அதிலும் நேற்று முன்தினம் இரவு வேட்பாளர்களை முடிவு செய்து ,நேற்று காலை எம்.பி. திருநாவுக்கரசர் வேட்பாளர்களிடம் தொலைபேசி மூலமாக உறுதி செய்தார். இன்று  மனுதாக்கல் செய்து இருக்கின்றனர் .வழக்கம் போல் இந்த தேர்தலிலும் கடைசி நேரத்தில் தகவல் சொல்லி வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.  இது எங்களுக்கு வழக்கமான டென்ஷன்தான் கட்சிக்காக உழைத்த பலருக்கு வாய்ப்பு கிடைக்காது அவர்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் தான். என்னதான் கட்சிக்குள் சலசலப்பு இருந்தாலும் அனைத்து இடங்களிலும் அனைத்து வேட்பாளர்களும் வேலை செய்ய தயாராகி விட்டோம் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Holiday Special Class: மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
Embed widget