மேலும் அறிய

திருச்சியில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் டிசம்பரில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு - ஆட்சியர் சிவராசு

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பாக 15 அடுக்குமாடி கட்டிடம் பணிகள் டிசம்பர் மாதம் நிறைவுற்று மக்களுக்கு ஒதுக்கீடு செய்யபடும்- மாவட்ட ஆட்சியர் சிவராசு

திருச்சி மாவட்டம்  மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாக பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 103.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு  செய்தியாளர்களிடம் பேசுகையில், 3.3 ஏக்கர் பரப்பளவில் 474 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. 8 சதவீத வீட்டு வாடகைப்படியின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையில் ஏற்கனவே குடியிருந்தவர்கள் மற்றும் தற்போது குடியிருப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும். கார் பார்க்கிங் வசதியுடன் மாதம் ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவுக்காக அவர்களிடம் வசூலிக்கப்படும். தற்போதைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் டிசம்பர் மாதத்துடன் நிறைவு- பெறும் என்றும், அதன் பின்னர் காஜாமலை காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கும் என்றார்.


திருச்சியில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் டிசம்பரில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு - ஆட்சியர் சிவராசு

தமிழகத்தைச் சேர்ந்த 4800 பேர் உக்ரைனில் சிக்கியுள்ளனர், திருச்சியை சேர்ந்த 4 பேர் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களின் விபரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது, உக்ரைனில் சிக்கி தவித்து வரும் தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் மத்திய அரசுடன், தமிழக அரசும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.  தங்களது பிள்ளைகளை பத்திரமாக மீட்கக்கோரி பெற்றோர் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காணொலி காட்சி மூலம் உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களிடம் பேசி நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மாணவர்களையும் பாதுக்காப்புடன் மீட்கபடும் என்றார்.


திருச்சியில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் டிசம்பரில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு - ஆட்சியர் சிவராசு

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்க்கும் அரிஸ்டோ மேம்பாலம்  அதற்கான கட்டுமான பணிக்கான டெண்டர் முடிவுற்றது என்றார். மேலும் மத்திய பேருந்து நிலைய மேம்பாலம் அடுத்த மாதம் நீண்ட காலமாக பாதியில் நிற்கும் பணிகள் தொடங்கப்படும் விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கபட்டு மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வருவதற்கான பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம் என்றார். மேலும் அரை சுற்றுவட்ட சாலையை பொறுத்த அளவு துவாக்குடியிலிருந்து மாத்தூர் வரை உள்ள சாலை பணிகள் முடிவுற்று போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது. மாத்தூரிலிருந்து பஞ்சப்பூர் வரயுள்ள சாலையில் ஒரே ஒரு ரயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்தவுடன் போக்குவரத்துக்கு விடப்படும் என ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
Chennai Power Cut: சென்னையில நவம்பர் 25 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில நவம்பர் 25 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்
10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
Chennai Power Cut: சென்னையில நவம்பர் 25 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில நவம்பர் 25 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்
10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
Embed widget