மேலும் அறிய

புதுக்கோட்டையில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை பறிமுதல் செய்த போலீசார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரனையை மேற்க்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தபட்டு இருந்தது. அதேநேரத்தில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் கஞ்சா, போலி மதுபானம், கள்ளச்சாராயம் போன்ற போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனையானது. இத்னால இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை தடுக்கும் பொருட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கள்ளச்சாராயத்தையும், கஞ்சா விற்பனையும் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டார்.  இதன்படி திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உல்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதனப்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க மதுவிலக்கு பிரிவு காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குடுமியான்மலை வண்ணாரப்பட்டி, சீவகம்பட்டி, கவிநாரிப்பட்டி பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டையில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை பறிமுதல் செய்த போலீசார்

இதனை தொடர்ந்து  வண்ணாரப்பட்டி அர்ச்சுனன்குளம் அருகில் முற்புதர்களில் சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள் கொண்ட வெல்லம், பேரீச்சம் பழம், கடுக்காய் வசம்பு, அழுகிய பழங்கள் போடப்பட்ட சாராய ஊறல்கள் 7 பேரல்களில் இருந்ததை கண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் காவல் சூப்பிரண்டு செரீனா பேகம் மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில் ஊருக்கு ஒதுக்குப்புறமான  இடத்தில் சாராய ஊறல்கள் மொத்தம் 2 ஆயிரத்து 300 லிட்டர் அளவில் இருந்தது. மேலும் 10 லிட்டர் சாராயம் காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மதுவிலக்குபிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டையில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை பறிமுதல் செய்த போலீசார்

மேலும் கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது பழக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. மதுபானங்களின் விலை உயர்வால் சாராயம் காய்ச்சும் நபர்கள் மீண்டும் காய்ச்ச தொடங்கி விட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அன்னவாசல் அருகே உள்ள விருமாங்குளம் பகுதியில் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விருமாங்குளம் பகுதியில் போடப்பட்டிருந்த 1,800 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர்  கண்டுபிடித்து தரையில் ஊற்றி அழித்தனர். இதுகுறித்து அன்னவாசல் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
நெல்லை: பாபநாசம் அருகே கிராமத்திற்குள் ஜாலியாக உலாவரும் கரடிகள்! அச்சத்தில் கிராம மக்கள்!
நெல்லை: பாபநாசம் அருகே கிராமத்திற்குள் ஜாலியாக உலாவரும் கரடிகள்! அச்சத்தில் கிராம மக்கள்!
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Embed widget