மேலும் அறிய

திருச்சி : பள்ளி, கல்லூரிகளில் சேதமடைந்த கட்டடங்களை 48 மணிநேரத்தில் அகற்ற உத்தரவு.

திருச்சி மாவட்டத்தில் சேதமடைந்த கட்டடங்களை 48 மணிநேரத்தில் அகற்ற மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு.

நெல்லையில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள  அனைத்து பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து சேதமடைந்த கட்டடங்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 205 துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, 85 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை இரு தினங்களில் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று சேதமடைந்துள்ள தனியார் பள்ளி கட்டடங்களை அகற்றவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பொதுப்பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை 24 மணி நேரத்தில்  அகற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறை, உணவுக்கூடம், கழிப்பறைகள் என சேதமடைந்த கட்டடங்கள் எதுவாக இருந்தாலும் அகற்றப்படும். சேதமடைந்த வகுப்பறைகளில் கண்டிப்பாக வகுப்பெடுக்க கூடாது. சேதமடைந்த வகுப்புகளை மூட வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.


திருச்சி : பள்ளி, கல்லூரிகளில் சேதமடைந்த கட்டடங்களை 48 மணிநேரத்தில் அகற்ற உத்தரவு.

மேலும் ஏற்கனவே பொதுப்பணித்துறையிடம் கொடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 85 கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளோம். அதே சமயம் மழைக்காலத்தில் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டடங்களை ஆய்வு செய்யப்படும். அவ்வாறு ஆய்வின் போது சேதமடைந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டால் மாவட்ட ஆட்சியர்  உத்தரவுக்கு காத்திராமல்  உடனடியாக கட்டிடங்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  திருச்சியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த 16 கட்டடங்கள். இதில் எவ்வித சேதமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது என்றார். மேலும் இதில் ராணி மங்கம்மாள் கோட்டை உள்ளிட்ட 8. இடங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்ட பிறகும், பயன்பாட்டில் உள்ள  பழைய கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.


திருச்சி : பள்ளி, கல்லூரிகளில் சேதமடைந்த கட்டடங்களை 48 மணிநேரத்தில் அகற்ற உத்தரவு.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்ய உத்தவு பிறப்பிக்கபட்டுள்ளது. குறிப்பாக தனியார் பள்ளி,விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அரசு உத்தரவை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பபட்டுள்ளது என்றார். இந்நிலையில் திருச்சி தாரநல்லூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரம் குறித்து புகார் எழுந்த நிலையில் அதுகுறித்த NIT வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர் அவர்களின் ஆய்வறிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Embed widget