மேலும் அறிய

Lok Sabha Election 2024: இந்தியாவிற்கே முன்மாதிரி தொகுதியாக திருச்சியை மாற்றுவேன்- அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா வாக்குறுதி

இந்தியாவிற்கே முன்மாதிரி தொகுதியாக திருச்சியை மாற்றுவேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா வாக்குறுதி அளித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்  தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து கட்சி வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை முன் நிறுத்தி மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம்:

திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் கருப்பையா செயல்வீரர் கூட்டம், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதை குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து மக்களை சந்தித்து வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி,  விஜயபாஸ்கர், முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.குமார், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  


Lok Sabha Election 2024: இந்தியாவிற்கே முன்மாதிரி தொகுதியாக திருச்சியை மாற்றுவேன்- அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா வாக்குறுதி

திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில்.... 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி  ஆசிர்வாதத்துடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக ப.குமார் MP ஆக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 5  ஆண்டுகளில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் திருச்சியில் செயல்படுத்தவில்லை.

எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால், திருச்சி மக்களின் குரலாக  பாராளுமன்றத்தில் பிரதிபலிப்பேன் என்றார். திருச்சி தொகுதியை பொருத்தவரை சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை, மேம்பாலம் போக்குவரத்து மேம்படுத்தப்படவில்லை, இரு வழி சாலைகள், நான்கு வழி சாலைகள் திட்டத்தில்  இந்தியாவிலேயே திருச்சி தொகுதி  பின்தங்கி உள்ளது. 


Lok Sabha Election 2024: இந்தியாவிற்கே முன்மாதிரி தொகுதியாக திருச்சியை மாற்றுவேன்- அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா வாக்குறுதி

பாராளுமன்றத்தில் திருச்சி தொகுதி மக்கள் குரலாக பிரதிபலிப்பேன்

நான் திருச்சி தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவேரி-வைகையை இணைக்கும் குண்டாறு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். திருச்சி தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என தெரிவித்தார். திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்மாதிரியான தொகுதியாக திருச்சியை மாற்ற நடவடிக்கை நிச்சயம் எடுப்பேன் என மக்கள் மத்தியில் வாக்குறுதிகள் கொடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget