மேலும் அறிய

குற்ற ஆவண காப்பக அறிக்கை: திருச்சி மண்டலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

’’குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு 77 மட்டுமே பதிவாகி இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 574 குற்றங்கள் பதிவு’’

திருச்சி மத்திய மண்டத்தில் 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சைபர் க்ரைம் மோசடிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒவ்வொரு ஆண்டு நாடும் முழுவதும் பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடும். இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பதிவான குற்றங்கள் தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு 6,630 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளது. மேலும் வயதானவர்களுக்கு எதிராக 1,581 குற்றங்களும், பட்டியல் இன மக்களுக்கு எதிராக 1,274 குற்றங்களும் நடைபெற்றது. இதைத்தவிர்த்து 2,898 பொருளாதார குற்றங்களும், 782 சைபர் குற்றங்களும், 42,756 சூலியலுக்கு எதிரான குற்றங்களும் பதிவாகி உள்ளது. இதன்படி பார்த்ததால் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.


குற்ற ஆவண காப்பக அறிக்கை: திருச்சி மண்டலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

இதன்படி 2020 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டடத்தில் 67 குற்றங்களும், கரூர் மாவட்டத்தில் 85 குற்றங்களும், நாகையில் 144 குற்றங்களும், பெரம்பலூரில் 60 குற்றங்களும், புதுக்கோட்டையில் 212 குற்றங்களும், தஞ்சையில் 210 குற்றங்களும், திருவாரூரில் 175 குற்றங்களும் பதிவாகி உள்ளது. திருச்சியில் 217 குற்றங்களும், திருச்சி மாநகரில் 87 குற்றங்களும் பதிவாகி உள்ளது. மேலும் அரியலூரில் 6, கரூரில் 5, நாகையில் 11, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 14, தஞ்சையில் 11, திருவாரூரில் 57, திருச்சியில் 16, திருச்சி நகரத்தில் 3 என்று மொத்தம் 124 கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் அரியலூரில் 9, கரூரில் 4, நாகையில் 14, பெரம்பலூரில் 3, புதுக்கோட்டையில் 7, தஞ்சையில் 3, திருவாரூரில் 10, திருச்சியில் 17, திருச்சி நகரத்தில் 6 என்று மொத்தம் 73 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது.

இதன்படி மத்திய மண்டத்தில் 574 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளது. இதன்படி அரியலூரில் 49, கரூரில் 33, நாகையில் 66, பெரம்பலூரில் 69, புதுக்கோட்டையில் 56, தஞ்சையில் 80, திருவாரூரில் 83, திருச்சியில் 158, திருச்சி நகரத்தில் 46 குற்றங்கள் பதிவாகி உள்ளது. அதில் அரியலூரில் 38, கரூரில் 31, நாகையில் 66, பெரம்பலூரில் 36, புதுக்கோட்டையில் 42, தஞ்சையில் 54, திருவாரூரில் 61, திருச்சியில் 90, திருச்சி நகரத்தில் 36 என்று மொத்தம் 448 போக்சோ குற்றங்கள் பதிவாகி உள்ளது. சைபர் குற்றங்களை பொறுத்த வரையில் அரியலூரில் 10, கரூர் 10, நாகையில் 12, பெரம்பலூரில் 9, புதுக்கோட்டையில் 69, தஞ்சையில் 35, திருவாரூரில் 24, திருச்சியில் 18, திருச்சி நகரத்தில் 24 என்று மொத்தம் 211 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டு மொத்தம் 77 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.


குற்ற ஆவண காப்பக அறிக்கை: திருச்சி மண்டலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

மத்திய மண்டலத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு மண்டலத்திலும் காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பெண்கள்,  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் போன்ற தீய செயல்களில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்காணிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய மண்டலத்தில் இனிவரும் காலங்களில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget