மேலும் அறிய

விவசாயிடம் பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்

சேத்துப்பட்டு விவசாயிடம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

விவசாயிடம் பட்டா மாற்ற லஞ்சம் 

திருவண்ணாமலை மாவட்டம்  சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகன்  சகாதேவன் வயது (40) . இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரின் வீட்டின் எதிரே உறவினர் ஷாரிகிருஷ்ணன் (40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த சவ்பக்கியம் என்பவரின் நிலைத்தை பெற்றுள்ளார். அதில் சில உட்பிரிவுகள் உள்ளதால் ஷாரிகிருஷ்ணன் வாங்கிய நிலம் கூட்டு பட்டாவில் உள்ளதால் இதனால் பட்டா மாற்றம் செய்து தரும்படி சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஷாரிகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்து சகா தேவனிடம் தெரிவித்துள்ளார். இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். பிறகு நில அளவையர் தீனதயாளனை அணுகியுள்ளார்.  அதற்கு அவர், ‘நீங்கள் கிரயம் பெற்றால் மட்டும் போதுமா ஏன் என்னை வந்து பார்க்கவில்லை’ என கேட்டதாக கூறப்படுகிறது.

 


விவசாயிடம் பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம்  லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்

லஞ்சம் கேட்ட நில அளவையர்

கூட்டு பட்டாவில் 3 பேர் உள்ளனர். மூன்றுபேரும் சேர்ந்து  ரூபாய் 12 ஆயிரம் கொடுத்தால் பட்ட மாற்றம் செய்து தருவதாக கூறி அனுப்பியுள்ளார்.  லஞ்சம் கேட்டதும் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் தருகிறோம். மீதமுள்ள பணத்தை பட்டா மாற்றம் செய்தும் தருகிறோம் என கூறியுள்ளார். இந்நிலையில் லஞ்சப் பணம் தர விரும்பாத சகாதேவன் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து, புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய்  நோட்டுக்களை சகாதேவனிடம்  கொடுத்து அனுப்பி உள்ளனர்.


விவசாயிடம் பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம்  லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்

நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழுப்பு போலீசார் 

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த நிலவை அளவியர் தீனதயாளனிடம் அந்த ரூபாய் ஐந்தாயிரம் 2 பெரும்  கொடுத்தனர். ரசாயனம் தடவிய ரொக்க பணத்தை நில அளவையர் தீனதயாளன் பெரும்போது மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்  நில அளவையர் தீனதயாளனை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீனதயாளனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ரூபாய் ஐந்தாயிரம் பெற்று நில அளவையர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கைதான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget