மேலும் அறிய

அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நபர், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே தீயிட்டு கொளுத்தி கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே ஒரு நபர் தீயிட்டு கொளுத்தி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே ஒரு நபர் தீயிட்டு கொளுத்தி கொண்டுள்ளார். உடனே, உள்ளூர் மற்றும் ரயில்வே போலீசார் பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து அந்த தீயை அணைத்தனர். இதையடுத்து, நாடாளுமன்ற வளாகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர், அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரது உடல் 95 சதவிகிதம் எரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீக்குளித்த நபரால் பரபரப்பு:

இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தை சேர்ந்த ஜிதேந்திரா என்ற அந்த நபர், ரயில்வே பவன் அருகே உள்ள பூங்காவில் தீக்குளித்துவிட்டு, நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஓடினார்.

பாக்பத்தில் மற்றொரு குடும்பத்துடன் அந்த நபரின் குடும்பத்தினருக்கு தகராறு இருந்துள்ளது. இதனால், இரண்டு குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், மனமுடைந்த ஜிதேந்திரா, இன்று காலை ரயிலில் டெல்லி வந்து ரயில்வே பவன் ரவுண்டானாவுக்கு வந்து பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு பலத்த தீக்காயம் இருந்தது" என தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் அருகே நடந்தது என்ன?

ஜிதேந்திராவின் உடல்நிலை குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "ஜிதேந்திராவின் உடலில் 95 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. அவர், ஐசியூவில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கையில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது" என்றார்.

சம்பவம் தொடர்பான தகவல் பிற்பகல் 3.35 மணியளவில் கிடைத்ததாகவும், உடனே தீயணைப்பு வாகனம் அங்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல போலீசார் மற்றும் தடயவியல் புலனாய்வு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

 

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தீயிட்டு கொளுத்தி கொண்ட நபர் மீது கருப்பு போர்வை போர்த்தி சிலர் காப்பாற்ற முயற்சிப்பது பதிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது கூட்டத்தொடர் நடைபெறவில்லை. தொடர் அமளியை தொடர்ந்து கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
Loan Collection New Rules: வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
Canada Election 2025: கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
Embed widget