மேலும் அறிய

குழந்தைகள் எந்தவிதமான குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என கணக்கெடுத்து வருகிறோம் - அமைச்சர் கீதா ஜீவன்

தமிழகத்தில் 8% மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாகவும் இந்த மாணவர்களை பள்ளியில் படிக்க தொடர செய்ய வேண்டும் உயர்கல்வி வழங்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

தமிழக சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திருப்புமுனை என்னும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இத்திட்டம் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் சாரு ஸ்ரீ சமூக நலத்துறை பாதுகாப்பு இயக்குனர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


குழந்தைகள் எந்தவிதமான குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என கணக்கெடுத்து வருகிறோம் - அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடியில் துவங்கப்பட்ட குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திருப்புமுனை திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், பள்ளியில் இடைநீற்றல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் பெற்றோரின் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளுக்கு இல்லங்களில் சேர்த்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு குறிக்கோளுடன் இந்த திருப்புமுனை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


குழந்தைகள் எந்தவிதமான குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என கணக்கெடுத்து வருகிறோம் - அமைச்சர் கீதா ஜீவன்

அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு இது குறித்தான விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது. பள்ளிகளில் நல்லொழுக்க கல்வி பொதுவாக உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் குழந்தைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டிலேயே குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை தமிழகத்தில் தான் உள்ளது. அதனை செயல் வடிவத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் கீதா ஜீவன், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தி பல நோய்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.


குழந்தைகள் எந்தவிதமான குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என கணக்கெடுத்து வருகிறோம் - அமைச்சர் கீதா ஜீவன்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் 8% மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாகவும் இந்த மாணவர்களை பள்ளியில் படிக்க தொடர செய்ய வேண்டும் உயர்கல்வி வழங்க வேண்டும், அப்போதுதான் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க முடியும் என யூனிசெப் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் திருப்பமுனை திட்டம் முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு ஆண்டு ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் எந்தவிதமான குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று கணக்கெடுத்து வருகிறோம். அந்த விவரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு திறன் மேம்பாடு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் இந்த திட்டம் வெற்றி பெறும் என தெரிவித்தார்


குழந்தைகள் எந்தவிதமான குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என கணக்கெடுத்து வருகிறோம் - அமைச்சர் கீதா ஜீவன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget