மேலும் அறிய

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை வீடியோ எடுக்கும் மர்மநபர்; செல்போன் முழுவதும் வீடியோ - போலீஸ் அதிர்ச்சி..!

பெருமாள்புரம் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் சுவர் ஏறி குதித்து பெண்களை ஆபசமாக தனது செல்போனில் படமெடுத்த நபரால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வந்துள்ளனர். இந்த சூழலில் நேற்று இரவு காலனி பகுதியில் மர்ம நபர் ஒருவர் தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் அப்பெண்ணை தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராமல் கவனித்த அந்த பெண் கூச்சலிட்டு உள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் சூதாரித்து கொண்ட அந்த மர்ம நபர் வீட்டின் அருகே சென்று ஒளிந்து இருந்து உள்ளார். 


வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை வீடியோ எடுக்கும் மர்மநபர்; செல்போன் முழுவதும்  வீடியோ - போலீஸ் அதிர்ச்சி..!

அப்போது அந்த பெண் நடந்ததை கூறியதை தொடர்ந்து அனைவரும் சேர்ந்து அந்த நபரை வீட்டை சுற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகிலுள்ள பூங்காவில் மர்ம நபர் ஒளிந்து இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அவரை பிடித்து பெருமாள் புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பாளையங்கோட்டை அருகே ராஜேந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் என்றும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட காட்சிகளை தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை ஆய்வு செய்ததில் அதில் பல நாட்கள் இது போன்று பெண்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது


வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை வீடியோ எடுக்கும் மர்மநபர்; செல்போன் முழுவதும்  வீடியோ - போலீஸ் அதிர்ச்சி..!

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  காவல்துறையினர்  அதிலுள்ள காட்சிகளை வைத்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரிலும், பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாச செயல்களை புரிதல், ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரை தாக்குதல், ஒருவரின் அந்தரங்க பகுதியை அவருக்குத் தெரியாமல் படம் எடுத்து அதை வெளியிடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பெருமாள்புரம் பகுதியில் இப்படி ஒருவர் பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நபர் வீடியோ எடுப்பதற்காக மட்டும் சென்றாரா அல்லது வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget