மேலும் அறிய

திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்- விசாரணைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்

பக்தர் இறந்த சம்பவத்தை கண்டித்தும் அவருக்கு நீதி வேண்டும். பிரசாத் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். கோயிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அருகே திருப்பரங்குன்றம் பக்தர் மின்சாரம் தாக்கி இறந்தார். சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்- விசாரணைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கோட்டைத்தெருவைச் சேர்ந்த ஜோதிபாசு (52). அங்குள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி. இவரது 3 மகன்கள் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று பகலில் வந்தனர். இவர்கள் கடலில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயில் முன்பு வந்தனர்.


திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்- விசாரணைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்

அப்போது இரண்டாவது மகன் பிரசாத் (22) மற்றும் தந்தை ஜோதிபாசு ஆகியோர் கோயில் புறக்காவல்நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தனர். அங்குள்ள எர்த் பைபில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது பிரசாத் மீது மின்சாரம் தாக்கியது. அப்போது மகனை பிடித்த தந்தை ஜோதிபாசுவை லேசாக மின்சாரம் தாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த பிரசாத்தை, 108 ஊர்தி மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரசாத் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைக் கேட்டு அதிர்ச்சியில் அவரது குடும்பத்தார் உறைந்தனர்.


திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்- விசாரணைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்

கோயிலுக்கு வந்த இடத்தில் எங்கள் பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடத்திற்கு கோயில் இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடல் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்- விசாரணைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்

இதற்கிடையே பக்தர் இறந்த சம்பவத்தை கண்டித்தும் அவருக்கு நீதி வேண்டும். பிரசாத் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். கோயிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி பாஜக மாவட்ட பொதுசெயலாளர் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆலய பாதுகாப்பு குழு மாவட்ட செயலாளர் வினோத் சுப்பையன், பாஜக நகர தலைவர் நவ மணிகண்டன், நகர துணை தலைவர் சண்முகஆனந்த், நிர்வாகிகள் மணிகண்டன், கிஷோர், செல்வகுமரன், பிரசாத்தின் தந்தை ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புது வெட்டியா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டடிருந்து.

இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, ஆர்.டி.ஒ மற்றும் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆகியோர் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget