மேலும் அறிய

தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?

’’திட்டம் நிறைவேற்றப்படும் போது முதலிலேயே இந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு சாலை அமைத்து இருந்தால் திட்ட செலவு குறைந்து இருக்கும், இப்போது அரசுக்கு மேலும் செலவு ஏற்படும் என மக்கள் புகார்’’

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பிரதான சாலைய உள்ள பாளையங்கோட்டை சாலை தூத்துக்குடி 3 ஆவது மைலில் துவங்கி திரேஸ்புரம் வரை செல்கிறது.  மேலும் இச்சாலை அண்ணா சிலையில் இருந்து சத்திரம் பேருந்து நிறுத்தம் முன்வரை தமிழ் சாலையாகவும் அதனை தொடர்ந்து பழைய மாநகராட்சி வரை வ.உ.சி சாலையாகவும் அதனை தொடர்ந்து கிரேட் காட்டன் சாலையாகவும் 6 கிலோ மீட்டர் நீளம்வரை நீள்கிறது. இச்சாலை அண்ணா சிலையில் இருந்து சார் ஆட்சியர் அலுவலகம் வரை ஒரு (மேற்கில் இருந்து கிழக்கு வரை) வழிப்பாதையாக உள்ளது.

                                 தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?
 
அடுத்தப்படியாக விக்டோரியா சாலையும் ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. (கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி) இந்த சாலை கடற்கரை சாலையில் இருந்து மேற்கு நோக்கி அண்ணா சிலை வரை செல்கிறது. ஒட்டுமொத்த நகரமும் இரண்டு பிராதான சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது இதனால் மாநகர் பகுதிக்குள் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனை தீர்க்கும் வகையில் 3 ஆவது மைல் பகுதியில் இருந்து பக்கிள் ஓடை  வழியாக செல்லும் பண்டுகரை பகுதியை செம்மைப்படுத்தி சாலை உள்கட்டமைப்பை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
                                    தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?
                                                                                                  
இந்த சாலை அமையும் போது போக்குவரத்துக்கு ஓரளவு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்கு மாறாக இந்த சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை அகற்றாமல் அமைக்கப்பட்டு வருவதால் சாலை மிகவும் குறுகலாகவும் வளைந்தும் நெளிந்தும் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. 
                                  தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?
                                                                      
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தில் கேட்டபோது, மின்  வழித்தடம் அனைத்தும் கீழ் வழித்தடமாக கொண்டு செல்லும் வகையில் அதன் அருகிலேயே அண்டர்கிரவுண்டு அமைக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் மின்வாரியத்திற்கு பணம் செலுத்தியவுடன் மின்கம்பங்கள் அகற்றப்படும் என்கின்றனர்.
                                      தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?
                                                              
திட்டம் நிறைவேற்றப்படும் போது முதலிலேயே இந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு சாலை அமைத்து இருந்தால் திட்ட செலவு குறைந்து இருக்கும், இப்போது மீண்டும் செலவுதான் எனவும் அரசு துறைகளிடயே ஒருங்கிணைப்பு இல்லாமையே இதற்கு காரணம் எனவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிடயிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.