மேலும் அறிய

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டெண்டர்களுக்கு பாஸ் முறை அறிமுகம்

தீவிர சிகிச்சை பிரிவில் சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் நோயாளிகளின் உடல்நிலையை, மருத்துவர்கள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களுக்கு பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டெண்டர்களுக்கு பாஸ் முறை அறிமுகம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பொது மருத்துவத் துறையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் முடிந்து, அதனை மருத்துவமனை டீன் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த வார்டில் 'சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற நவீன கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் உடல்நிலையை, மருத்துவர்கள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும்.


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டெண்டர்களுக்கு பாஸ் முறை அறிமுகம்

மேலும், நோய் கிருமி தாக்கத்தை குறைக்கவும், நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இருந்து நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களுக்கு 'அட்டெண்டர் பாஸ்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வார்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டெண்டர்களுக்கு பாஸ் முறை அறிமுகம்

மேலும், நோயாளிகளின் நிலை பற்றி உறவினர்களுக்கு எடுத்துக்கூறவும், மக்களுக்கான பொது சுகாதாரத்தை பற்றி எடுத்துரைக்கவும் தகவல் தொடர்பு சாதனம் (மைக், ஒலிபெருக்கி) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கான கவனிப்பும், பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட அரசின் செய்திகளையும், அறிவிப்புகளையும் எளிதாக செய்ய முடியும் என டீன் சிவக்குமார் தெரிவித்தார்.


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டெண்டர்களுக்கு பாஸ் முறை அறிமுகம்

இதனை தவிர அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் நெறிமுறையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதில் மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget