மேலும் அறிய

சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அகற்றவேண்டும் - தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை

சலவை கூடத்தில் துணி உலர போடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அகற்ற வேண்டும். சலவை கூடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை சலவைத் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும்

தூத்துக்குடி சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அகற்றக் கோரி சலவைத் தொழிலாளர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அகற்றவேண்டும் - தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 1000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் அமைத்தர், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பூங்கா சீரமைப்பு, அறிவியல் பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.


சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அகற்றவேண்டும் - தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள சலவைத் துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன சலவைக் கூடமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சலவைக் கூட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். சலவை கூடத்தில் துணி உலர போடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அகற்ற வேண்டும். சலவை கூடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை சலவைத் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி சலவைத் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.


சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அகற்றவேண்டும் - தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை

இந்நிலையில் சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை பொங்கல் பண்டிகை முன்னிட்டு திறக்க மாநகராட்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பூங்காவை சுத்தம் செய்வதற்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சென்றனர். அப்போது அங்கு திரண்ட சலவைத் தொழிலாளர்கள் சிலர் மாநகராட்சி அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அகற்றவேண்டும் - தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மாநகராட்சி அலுவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக 25 சலவைத் தொழிலாளர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு மாநகராட்சி பணியாளர்கள் பூங்காவை சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்து செய்தனர்.


சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அகற்றவேண்டும் - தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை

இந்நிலையில் சலவைத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பூங்காவை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சலவைத் தொழிலாளர்கள் சலவைக் கூடம் முன்பு அமர்ந்து மறியல் போாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீயை சந்தித்து இது தொடர்பாக மனு அளி்ததனர். அதில் சலவைத் தொழிலாளர்கள் துணி உலர போடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவால் அவர்களது தொழிலுக்கு இடையூறு ஏற்படும். எனவே, அந்த பூங்காவை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அகற்றவேண்டும் - தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,சலவைக் கூடத்துக்கு நேரில் சென்று அங்கு போராட்டம் நடத்திய சலவைத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சலவைக் கூடம் முழுவதும் உங்களது பயன்பாட்டுக்கானது தான். உங்கள் வசதிக்காக தான் நவீன சலவைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தொழிலுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து சலவைத் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மேலும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
Embed widget