மேலும் அறிய

கன்னியாகுமரி : வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு.. ராட்சத அலையில் சிக்கிய விபரீதம்..

படகில் இருந்த மூவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மீனவர் மாயம்.

ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்துவிட்டு வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு ராட்சத அலையில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. படகில் இருந்த மூவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மீனவர் மாயம்.
 
 கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிட்டது. அந்த வகையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 60 நாட்கள் தடை காலம் முடிந்து நேற்று மீன்பிடி மீனவர்கள் சென்றனர். இந்நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக அவர்கள் கரை திரும்ப அரசு எச்சரிக்கை விடுத்துள்ளனர் அந்த வகையில் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் இதற்கிடையே கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கரை திரும்பிய விசை படகு ஒன்று ராட்சத அலையில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது படகில் இருந்த மூவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மீனவர் மாயமான நிலையில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

கன்னியாகுமரி : வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு.. ராட்சத அலையில் சிக்கிய விபரீதம்..
 
குளச்சல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நேற்று முன்தினம் சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்கள் , இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பை கேரளா அரசு முன் கூட்டியே அறிவித்ததுபோல தமிழக அரசும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி கொடுத்ததால் இந்த அறிவிப்பு பயன்படாது என மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் காலதாலகமான நடவடிக்கைகளால் மிகப்பெரிய ஆபத்துகளை உயிரிழப்புகளை நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம் மீண்டும் தமிழக அரசு அதேபோன்று தவறுகளையே செய்து வருவதாக மீனவ அமைப்புகள் கடும் குற்றச்சாட்டு உள்ளனர் ஆழ் கடலில் உள்ள மீனவர்களை இந்த அரசு எப்படி எச்சரிக்கை தகவலை கொண்டு சேர்க்கும்? அவர்களை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகளை மீனவ அமைப்புகள் அரசுக்கு முன் வைத்துள்ளனர்.
 

 
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான கொல்லங்கோடு, பொழியூர் கடற்கரை பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஐம்பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்.
 

கன்னியாகுமரி : வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு.. ராட்சத அலையில் சிக்கிய விபரீதம்..
 
தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை நீடித்து வரும் நிலையில் அரபி கடலிலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குமரி மேற்கு கடற்கரை பகுதியான அரபி கடலில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் ,கரையோரம் உள்ள மீனவர்களின் வீடுகளில் அவ்வப்போது கடல் நீர் சூலும் நிலை ஏற்படும் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்கையான கொல்லம் கோடு, பொழியூர், பூவார்,போன்ற பகுதிகளில் ஐம்பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தன, தொடர்ந்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர், அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் மாற்று இடங்களில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget