மேலும் அறிய

அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள  இராமநாதபுரம்  வரும் போது மிகப்பெரிய  வலுவான போரட்டத்தை நடத்துவோம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் கடல் பகுதியில் அரசு அறிவித்தபடி தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படாததை கண்டித்து மீனவர்கள் கடற்கரையில் மனிதங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் சுமார்  ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுவதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வரும் போது கரையில் படகுகளை நிறுத்த சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இதனால் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.


அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

இதனால் 2022ம் ஆண்டு சட்டப்சபை  மீன்வள மானிய கோரிக்கையின் போது, ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டு கடந்து விட்ட நிலையில் அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.   முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 200 படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.மீனவர்களின் போராட்டத்தால் நாளொன்றுக்கு  சுமார் ரூ.1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

தொடர்ந்து  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன்  சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரையில் மனித சங்கிலி அமைத்து தமிழக அரசை கண்டித்தும் மீன்வளத்துறையை கண்டித்தும் கண்டன கோசங்களை எழூப்பினர். இந்தநிலையில்  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும்  மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பை புறக்கணித்து தொடர்  போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 


அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

மேலும் மாவட்ட நிர்வாகம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவிக்கும் மீனவர்கள் இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பகுதியில்  தூண்டில் வளைவு பாலம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காலம் தாழ்த்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள  இராமநாதபுரம்  வரும் போது மிகப்பெரிய  வலுவான போரட்டத்தை நடத்துவோம் என தெரித்துள்ளனர்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
Latest Gold Silver Rate: வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
Car Insurance Claim: கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் - இந்த 5 தவறுகள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்காது..!
Car Insurance Claim: கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் - இந்த 5 தவறுகள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்காது..!
Breaking News LIVE: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு
Breaking News LIVE: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Puducherry Ex Minister |கைலியுடன் மூட்டை சுமக்கும் முன்னாள் அமைச்சர்!Amit Shah warns Rahul Gandhi |’’என்ன வேணாலும் பண்ணு..நாங்க இருக்கும் வரை…’’ ராகுலுக்கு அமித்ஷா சவால்PM Modi Speech | ‘’நடிப்பு’’காங்கிரஸ் vs TMC பற்ற வைத்த மோடி!Akhilesh Yadav Net Worth | கணவரிடம் கடன்பட்ட டிம்பிள்..அகிலேஷின் சொத்து மதிப்பு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
Latest Gold Silver Rate: வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
Car Insurance Claim: கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் - இந்த 5 தவறுகள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்காது..!
Car Insurance Claim: கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் - இந்த 5 தவறுகள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்காது..!
Breaking News LIVE: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு
Breaking News LIVE: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு
நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரம் ஃப்ரெஷர்களுக்கு வேலை: HCL Tech நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! 
நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரம் ஃப்ரெஷர்களுக்கு வேலை: HCL Tech நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! 
Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன?
Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன?
Mariselvaraj Son : அப்பாவை உரித்து வைத்த மகன்.. மாரிசெல்வராஜின் க்யூட் குழந்தை இவர்தான்!
Mariselvaraj Son : அப்பாவை உரித்து வைத்த மகன்.. மாரிசெல்வராஜின் க்யூட் குழந்தை இவர்தான்!
TN Weather Update: மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..
மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..
Embed widget