மேலும் அறிய

அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள  இராமநாதபுரம்  வரும் போது மிகப்பெரிய  வலுவான போரட்டத்தை நடத்துவோம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் கடல் பகுதியில் அரசு அறிவித்தபடி தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படாததை கண்டித்து மீனவர்கள் கடற்கரையில் மனிதங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் சுமார்  ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுவதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வரும் போது கரையில் படகுகளை நிறுத்த சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இதனால் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.


அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

இதனால் 2022ம் ஆண்டு சட்டப்சபை  மீன்வள மானிய கோரிக்கையின் போது, ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டு கடந்து விட்ட நிலையில் அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.   முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 200 படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.மீனவர்களின் போராட்டத்தால் நாளொன்றுக்கு  சுமார் ரூ.1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

தொடர்ந்து  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன்  சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரையில் மனித சங்கிலி அமைத்து தமிழக அரசை கண்டித்தும் மீன்வளத்துறையை கண்டித்தும் கண்டன கோசங்களை எழூப்பினர். இந்தநிலையில்  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும்  மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பை புறக்கணித்து தொடர்  போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 


அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்

மேலும் மாவட்ட நிர்வாகம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவிக்கும் மீனவர்கள் இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பகுதியில்  தூண்டில் வளைவு பாலம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காலம் தாழ்த்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள  இராமநாதபுரம்  வரும் போது மிகப்பெரிய  வலுவான போரட்டத்தை நடத்துவோம் என தெரித்துள்ளனர்.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget