மேலும் அறிய

வணிகர்கள் உரிமம் பெறுவதில் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

”மே 5-ஆம் தேதி திருச்சியில் வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்”

மே 5ஆம் தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது, நெல்லை , கன்னியாகுமரி, தென்காசி,  மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  விடுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் நெல்லை மண்டலம் சார்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பிப்பது எனவும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறும் பொழுது,


வணிகர்கள் உரிமம் பெறுவதில் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

மே 5 ஆம் தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 வது மாநில மாநாடு நடைபெறுகிறது, இந்த மாநாட்டில் பல லட்சம் வியாபாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  கலந்து கொள்ள இருக்கிறார்கள். மே 5-ஆம் தேதி வணிகர் சங்கம் சார்பில் நடைபெறும் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மாநாட்டில் வியாபாரிகளுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது . ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளின் வாடகை பன்மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளிடம் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அறநிலையத்துறை கடைகளில் வாடகை களை நெறிமுறை செய்ய வேண்டும். தமிழக கலெக்டர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரவுடிசத்தை  கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு உயர்வை கண்டித்து வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். மத்திய அரசினை கண்டித்து முதல்கட்டமாக ஆர்பாட்டம், உண்ணாவிரத போராட்டமும் அதிலும் முடிவு எட்டபடவில்லை என்றால் வணிகர் சங்க கூட்டமைப்புடன் இணைந்து மாநில அளவிலான கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.


வணிகர்கள் உரிமம் பெறுவதில் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

கொரோனா பேரிடர் காலத்தில் அறிவிக்கப்பட்ட கட்டுபாடுகளை அரசு முழுதுமாக தளர்த்துவதோடு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை அரசு அகற்றபடவேண்டும்,  வியாபாரிகள் கடை நடத்த 8 முதல் 12 உரிமங்கள் வரை பெற வேண்டியுள்ளதை மாற்றி ஒரே உரிமம் 5 ஆண்டு செல்லதக்க வகையில் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். வணிகர்கள் உரிமம் வாங்குவதில் பல்வேறு சிக்கல்களை வருவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஒற்றைச்சாளர முறையில் வணிகர்களுக்கான உரிமம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், அவ்வாறு அமல்படுத்தும் பட்சத்தில் வணிகர்கள் உரிமம் பெறும்போது நடைபெறும் ஊழல்கள் மற்றும் லஞ்சம் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாக அமையும் என்றார். மேலும் தமிழ்நாடு அரசு உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கடைகளின் வாடகை கட்டணத்தை முறைப்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் வணிகர்களையும் இணைக்க வேண்டும் என தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025: சாத்தி எடுத்த கொல்கத்தா..! ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் யார்? லக்னோவை ஓடவிடுமா ஐதராபாத்?
IPL 2025: சாத்தி எடுத்த கொல்கத்தா..! ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் யார்? லக்னோவை ஓடவிடுமா ஐதராபாத்?
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025: சாத்தி எடுத்த கொல்கத்தா..! ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் யார்? லக்னோவை ஓடவிடுமா ஐதராபாத்?
IPL 2025: சாத்தி எடுத்த கொல்கத்தா..! ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் யார்? லக்னோவை ஓடவிடுமா ஐதராபாத்?
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
Embed widget