மேலும் அறிய

சாதி, சமய மோதல்கள் ஏற்படாதவாறு இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வேன் - காவல் ஆணையர் மூர்த்தி பேட்டி

குற்றச் செயல்கள் இல்லாத ஒரு மாநகராகவும்  உருவாக்கும் நிலையை தொடர்ந்து இம்மாநகர காவல்துறை செய்ய  நான் உத்வேகமாக இருப்பேன் என்றார்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளராக பதவி வகித்து வந்த மகேஸ்வரி ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய மாநகர காவல் ஆணையாளராக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.  அப்போது நெல்லை மாநகர காவல் துறை சார்பில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்பொழுது, வரலாற்று சிறப்பும் புகழும் மிக்க திருநெல்வேலி மாநகரத்தில் காவல் ஆணையாளராக இன்று பொறுப்பேற்பது கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சூழலில் திருநெல்வேலி   மாநகர மக்கள் பெருமழையால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர், அந்த பெருந்துயர் துடைக்கும் அரசின் பணியில் காவல்துறை மிகவும் ஒத்துழைப்போடு நடந்து கொள்ளும், எனவே நெல்லை மாநகரத்தில் சமயம், சாதி, எந்த பிணக்குகளும் ஏற்படாத வண்ணம், இதனால் மோதல்கள் ஏற்படாத வண்ணம் சட்டம் ஒழுங்கை  மிக கட்டுக்கோப்பாக நடத்தும் பணியில் ஏற்கனவே  இம்மாநகர காவல்துறை மிக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 

என்னுடைய முதல் பணியாக அப்பணியை இன்னும் உத்வேகப்படுத்தி இம்மாநகரை  சண்டை, சச்சரவுகள் இல்லாத ஒரு மாநகராகவும், குற்றச் செயல்கள் இல்லாத ஒரு மாநகராகவும்  உருவாக்கும் நிலையை தொடர்ந்து இம்மாநகர காவல்துறை செய்ய  நான் உத்வேகமாக இருப்பேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், காவல் அலுவலர்களும், காவலர்களும், பொதுமக்களும் மாநகர காவல்துறைக்கு பெரும் உதவியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சமய சாதி பிணக்குகள் வராதவாறு அவர்கள் ஒற்றுமையாக இருக்கும் விதமாக விழிப்புணர்வு கொடுக்கப்படும். அதே போல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான தகவல் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. அது குறித்த விழிப்புணர்வும் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும். இங்குள்ள காவல்துறையினர் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதை பார்த்து எந்தெந்த விசயங்களுக்கு, இங்குள்ள பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதன்படி  முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார், 

இவர் புதுக்கோட்டையில் துணை கண்காணிப்பாளராக தனது பணியை தொடர்ந்த இவர் திருவாரூர், கோவை, திருச்சி, தாம்பரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றினார், கடந்த  2020 ஆம் ஆண்டு இவரின் தந்தை பால்சாமி கொரோனாவல் உயிரிழந்தார். அதன் பின்னர் தனது சொந்த வீட்டை புனரமைத்து பாலா படிப்பகம் என நூலகமாக மாற்றினார்,தனது கிராமத்திற்காக தனது சொந்த முயற்சியில் இவர் எடுத்த முன்னெடுப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget