மேலும் அறிய

செஷல்ஸ் தீவில் சிறையில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களிடம் கடலோர காவல் படை விசாரணை

செஷல்ஸ்தீவில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 22ஆம் தேதி 3 விசைப்படகுகளில் குமரி மாவட்ட மீனவர்கள் 21 பேர் உள்பட 33 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  கடந்த 7ஆம் தேதி செஷல்ஸ் தீவில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 33 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இதை போல் அந்தமான் தீவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக 8 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
 

செஷல்ஸ் தீவில் சிறையில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களிடம் கடலோர காவல் படை விசாரணை
 
இந்த நிலையில் கொச்சி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற தூத்தூர், பூத்துறையைச் சேர்ந்த 25 மீனவர்கள் செஷல்ஸ்தீவு எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். தற்போது செஷல்ஸ்தீவில் 58 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களிடம் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

செஷல்ஸ் தீவில் சிறையில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களிடம் கடலோர காவல் படை விசாரணை
 
செஷல்ஸ்தீவில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகளும், மீனவ பிரதிநிதி களும் வலியுறுத்தி வருகிறார்கள்.  சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு அவர்களை மீட்க வேண்டும் என்று மீனவ குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அனுப்பி உள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Embed widget