மேலும் அறிய

வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ளது.மத்திய அரசு ரூ1.50 இலட்சம் மாநில அரசு ரூ 7 லட்சமும் மானியமாக வழங்கப்படும்.பயனாளிகள் தங்கள் பங்கு தொகையாக ரூ 1.97 லட்சம் செலுத்தினால் போதும்

தூத்துக்குடியில் ரூ 55.29 கோடி மதிப்பேட்டில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.


வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.


வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனசேகரன் நகரில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கரிசில் இலக்கியப் பூங்காவை திறந்து வைத்தார்.கரிசல் இலக்கியப் பூங்காவில் நடைபயிற்சிக்கு தனிப்பகுதி சிறுவர்கள், சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப்பகுதி என பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் தலா ரூ 10.47 லட்சம் மதிப்பிலான வீடுகள் சொந்தமாக வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ளது.இதில் மத்திய அரசு சார்பில் ரூ 1.50 இலட்சம்,மாநில அரசு சார்பில் ரூ  7 லட்சமும் மானியமாக வழங்கப்படும், பயனாளிகள் தங்கள் பங்கு தொகையாக ரூ 1.97 லட்சம் செலுத்தினால் போதும்.


வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.சொந்தமாக நிலமோ வீடோ இருக்கக் கூடாது இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் பெற விரும்பும் தகுதியான நபர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது கட்டப்படும் 528 வீடுகளில் 250 வீடுகளுக்கான பயணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள பயனாளிகளும் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் பயனை பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
Embed widget