மேலும் அறிய

நெல்லை: சாலையில் சுற்றி திரிந்த மாடுகளால் ஒரே நாளில் ரூ.3 லட்சத்து 88 ஆயிரம் மாநகராட்சிக்கு வருமானம்

அபராதம் மற்றும் ஏலம் விடுவது என மாநகராட்சியின் இத்தொடர் நடவடிக்கையால் இனி மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவது கட்டுப்படுத்தப்படும்.

நெல்லை மாநகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் நடமாட  முடியாத சூழல் உள்ளது. இதனால் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை  கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்த நிலையில் மாநகராட்சி சார்பிலும் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த சூழலில் கடும் நடவடிக்கையாக மாடுகளை சாலையில் சுற்றி திரிய விட்டால் மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அபராத தொகையை செலுத்த தவறினால் மாடுகள் ஏலம் விடப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதற்கான நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில்  நெல்லை மாநகரின் பல்வேறு பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக களத்தில் இறங்கி பிடித்தனர்.. மேலும் அவற்றை மேலப்பாளையம் மண்டலம் பகுதியில் கட்டி வைத்திருந்தனர். அதோடு பிடிபட்ட மாடுகளின் மாடுகளின்  உரிமையாளர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய அபராதத்தை செலுத்தி மாட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அக்காலகெடுவுக்குள் அபராத தொகையை செலுத்தாத நபர்களின் மாடுகள் ஏலம் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 63 மாடுகளை மாநகராட்சி அலுவலர்கள் பிடித்து வைத்திருந்தனர்.


நெல்லை: சாலையில் சுற்றி திரிந்த மாடுகளால் ஒரே நாளில் ரூ.3 லட்சத்து 88 ஆயிரம் மாநகராட்சிக்கு வருமானம்

மேலும் இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவரவர் மாடுகளை அபராதம் செலுத்தி அவிழ்த்து சென்றனர். குறிப்பாக பிடிபட்ட 63 மாடுகளில் 48 மாடுகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் இன்று அபராத தொகையை செலுத்தி தங்கள் மாடுகளை பெற்றுச் சென்றனர். ஒவ்வொரு மாட்டிற்கும் வயதை பொறுத்து குறைந்தபட்சம் 5,000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி இன்று ஒரே நாளில் மேலப்பாளையம் மண்டலத்தில் மட்டும் மாடுகள் பிடிக்கப்பட்ட வகையில் நெல்லை மாநகராட்சிக்கு மொத்தம் மூன்று லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 15 மாடுகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தவில்லை எனில் ஏலம் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அபராதம் மற்றும் ஏலம் விடுவது என மாநகராட்சியின் இத்தொடர் நடவடிக்கையால் இனி மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவது கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget