மேலும் அறிய

தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கொரோனா பேரிடர் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு பிரிவுகள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளதாக கூறி சி.ஐ.டி.யூ சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிஐடியு பேச்சி முத்து தலைமை தாங்கினார். பின்னர் நுழைவுவாயில் முன்பு  என் டி பில் நிர்வாகத்திற்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இது குறித்து சிஐடியு செயலாளர் அப்பாத்துறை செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழக அரசும் என்எல்சி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்திருக்கிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 1000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு தொழிலாளி கூட நிரந்தரமாக பணியமர்த்த படவில்லை.


தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

என்எல்சியில் இருந்து 150 பொறியாளர்களை கொண்டு இந்த அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு என்எல்சி அனல் மின் நிலையத்தில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்பை பெற்ற பிறகும்கூட அதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் தினசரி வழங்க வேண்டும் என்று  சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட  அதன்  மேல் முறையீடு  செய்து காலதாமதம் செய்கிறது .

இந்த நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்கள் 6 நாட்கள் பணி புரிந்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க, தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்காமல் பல ஆண்டுகள் சட்ட விதிமீறல் செய்த நிறுவனங்கள், துணை நின்ற ஹெச்ஆர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.


தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவறை, பெண்களுக்கு பணியிடத்தின் அருகே கழிவறை, போதுமான இடவசதியுடன் இருசக்கர நிறுத்துமிடம் அமைத்து கொடுக்கவும், பணிபுரியும் இடத்தில் முதலுதவி பெட்டி வைக்கவும், வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி செய்து தரக்கோரியும் பல கோரிக்கைகளை முன் வைத்து சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

மேலும் தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் வருகின்ற 10ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget