மேலும் அறிய

தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கொரோனா பேரிடர் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு பிரிவுகள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளதாக கூறி சி.ஐ.டி.யூ சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிஐடியு பேச்சி முத்து தலைமை தாங்கினார். பின்னர் நுழைவுவாயில் முன்பு  என் டி பில் நிர்வாகத்திற்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இது குறித்து சிஐடியு செயலாளர் அப்பாத்துறை செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழக அரசும் என்எல்சி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்திருக்கிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 1000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு தொழிலாளி கூட நிரந்தரமாக பணியமர்த்த படவில்லை.


தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

என்எல்சியில் இருந்து 150 பொறியாளர்களை கொண்டு இந்த அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு என்எல்சி அனல் மின் நிலையத்தில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்பை பெற்ற பிறகும்கூட அதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் தினசரி வழங்க வேண்டும் என்று  சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட  அதன்  மேல் முறையீடு  செய்து காலதாமதம் செய்கிறது .

இந்த நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்கள் 6 நாட்கள் பணி புரிந்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க, தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்காமல் பல ஆண்டுகள் சட்ட விதிமீறல் செய்த நிறுவனங்கள், துணை நின்ற ஹெச்ஆர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.


தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவறை, பெண்களுக்கு பணியிடத்தின் அருகே கழிவறை, போதுமான இடவசதியுடன் இருசக்கர நிறுத்துமிடம் அமைத்து கொடுக்கவும், பணிபுரியும் இடத்தில் முதலுதவி பெட்டி வைக்கவும், வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி செய்து தரக்கோரியும் பல கோரிக்கைகளை முன் வைத்து சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

மேலும் தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் வருகின்ற 10ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

நூற்றாண்டு கனவா ? கண்டத பேசிட்டு போகாதீங்க..காதர் மொயிதீனை விளாசிய எம் எம் அப்துல்லா
நூற்றாண்டு கனவா ? கண்டத பேசிட்டு போகாதீங்க..காதர் மொயிதீனை விளாசிய எம் எம் அப்துல்லா
"அரைகுறை நிர்வாகம் நடத்துகிறது தமிழக அரசு" – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்...
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget