மேலும் அறிய

செல்போனை பறித்து காவலரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கும்பல் - விருதுநகர் அருகே அதிர்ச்சி

ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயத்துடன் கிடந்த காவலரை கிராம மக்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விருதுநகர் அருகே தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த காவலரை ரயில்வே காவல்துறையினர் மீட்டனர். தன்னை மர்ம கும்பல் தாக்கி செல்போனில் பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக காவலர் புகார் தெரிவித்தார்.


செல்போனை பறித்து காவலரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கும்பல் - விருதுநகர் அருகே அதிர்ச்சி

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையில் உள்ளார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல நேற்று முன் தினம் இரவு சென்னையிலிருந்து திருச்செந்தூர் விரைவு ரயில் ஏறி கோவில்பட்டி நோக்கி சென்றார். இந்த நிலையில் அதிகாலை விருதுநகர் அருகே பட்டம் புதூர் பகுதியில் தண்டவாளம் அருகே பலத்த காயத்துடன் விழுந்த கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து ஜெயக்குமாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் இனி மரண தண்டனை; எங்கே? மசோதா தாக்கல்!

இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், முன்பதிவு இல்லாத பெட்டியில் தான் பயணம் செய்த போது நள்ளிரவில் மர்ம கும்ப கும்பல் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் அவர்கள் செல்போனை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திருச்செந்தூர் செல்லும் வழியில் குரும்பூர் ரயில் நிலையத்துக்கு திருச்செந்தூர் விரைவு ரயில் வந்தபோது காவலர் ஜெயக்குமாரின் பையை அங்கிருந்து ரயில்வே போலீசார் மீட்டனர். அதில் ஜெயக்குமாரின் செல்போன் உட்பட அனைத்து பொருட்களும் பத்திரமாக இருந்தன. ஆனால் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் செல்போனை பறித்துக் கொண்டதாக காவலர் ஜெயக்குமார் ரயில்வே காவல்துறையில் கூறிய நிலையில், அவரது பைக்குள் எவ்வாறு செல்ஃபோன் வந்தது? ஒருவேளை அவர் போலீஸ் என்பது தெரிய வந்ததால் செல்போனை அவரது பைக்குள் வைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனரா என்பது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget