மேலும் அறிய

அரசு அரிசி ஆலைக்கு எதிராக மயிலாடுதுறையில் கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம்

சித்தர்காடு நவீன அரிசி ஆலை சுற்றுப்புற சூழல் விதிகளுக்கு புறம்பாக பொதுமக்களுக்கு சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு பகுதியில் 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை தொடங்கப்பட்டு  இயங்கி வருகிறது. இங்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள் லாரிகளில் மூலம் இந்த அரிசி ஆலைக்கு அரவைக்காக கொண்டு வரப்பட்டு அரைக்கப்படுகிறது.  ஆலையில் நிலை1, நிலை2 என நெல் பதப்படுத்துல் மற்றும் அரவைப்பகுதிகள் உள்ளன.


அரசு அரிசி ஆலைக்கு எதிராக மயிலாடுதுறையில் கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம்

நெல்லை அவியல் செய்து உலர வைத்த பின்பு, அரைத்து பின்னர் அரிசியாக்கி மூட்டைகளாக கிடங்கில் பாதுகாத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கும் பணிகள் நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 100 டன் நெல் இந்த ஆலையில் அரைக்கப்படுகிறது. அவ்வாறு நெல்லை அரைக்கும் போது நெல் உமிதுகள், கரிதுகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் பறக்கிறது.  இதனால் கும்பகோணம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் கரித்துகள்கள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் கரித்துகள் விழுவதும், அதன் காரணமாக அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.

Chennai Nellai Vande Bharat: பஸ் டிக்கெட்டை விட கம்மி! சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை இவ்வளவுதானா?


அரசு அரிசி ஆலைக்கு எதிராக மயிலாடுதுறையில் கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம்

மேலும் இப்பகுதியில் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் கேன்சர், உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும். வீடுகள், விவசாய நிலங்கள், குடிநீர் உள்ளிடவற்றில் கரித்துகள்கள் படர்வதாகவும், இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருவதை அடுத்து கரித்துகள் காற்றில் பறக்காத வகையில் நவீனப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கையும் வைத்துள்ளனர்.  ஆனால் இதுநாள் வரை அரசு இது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,

World Cup 2023 Pakistan Squad: உள்ளே வந்த ஹசன் அலி.. தலைமை தாங்கும் பாபர் அசாம்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி!


அரசு அரிசி ஆலைக்கு எதிராக மயிலாடுதுறையில் கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம்

இந்த நவீன அரிசி ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழியை மீறி சுற்றுப்புற சூழல் விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பாக பொதுமக்களுக்கு கடும் உபாதைகளையும் சிரமத்தையும் உண்டாகும் சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்துவதையும், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் கண்டனம் தெரிவித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் கிராம பொது நல சங்கம் மற்றும் கிராமவாசிகள் கரிதூள்களை தட்டில் அள்ளிவைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

https://tamil.abplive.com/sports/cricket/pakistan-announced-squad-for-odi-world-cup-2023-captain-babar-azam-shadab-khan-deputy-captain-141559


அரசு அரிசி ஆலைக்கு எதிராக மயிலாடுதுறையில் கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம்

தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் ஆனாலும் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

Atlee Property Value: பாலிவுட்டிலும் தடம் பதித்து சாதித்த அட்லீ... சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்..

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்;  மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்; மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்;  மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்; மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
EPS Vs Sengottaiyan: இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
Pahalgam Attack: கொந்தளிப்பில் இந்தியா; பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?
Pahalgam Attack: கொந்தளிப்பில் இந்தியா; பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
Embed widget