மேலும் அறிய

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள்: வரும் 22ம் தேதி தஞ்சாவூரில் ஏலம்

ஏலத்திற்குண்டான வாகனங்கள் மேற்படி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெறும் தேதியான 22ம் தேதி அன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 22ம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என்று சரக டிஐஜி ஜியாவுல் ஹக் மற்றும் எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா குற்ற வழக்குகளில் இரண்டு மற்றும் மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விட சரக டிஐஜி ஜியாவுல் ஹக் மற்றும் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி இந்த வாகனங்கள் வரும் 22.12.2025 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏலத்திற்குண்டான வாகனங்கள் மேற்படி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெறும் தேதியான 22ம் தேதி அன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமானவர்கள் 22.12.2025 அன்று காலை 10 மணி வரை இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000/- மற்றும் மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000/- முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை ஆதார் கார்டு நகலுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் GST விற்பனை வரி 18 சதவீதத்தை சேர்த்து உடனே செலுத்திடவேண்டும்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நாள்கு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த பொது ஏலம் வரும் 26.12.2005 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏலத்திற்குண்டான வாகனங்கள் மேற்படி பழைய ஆயுதப்படை மைதானத்தில் வரும் 26.12.2025 அன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் 26ம் தேதி அன்று காலை07.30 முதல் 10 மணி வரை இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை ஆதார் கார்டு நகலுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி விற்பனை வரி 18 சதவீதம் ஆகியவற்றை சேர்த்து ஏலம் எடுத்த அன்றே உடனே செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Embed widget