மேலும் அறிய

திருவாரூர் : தனியார் கல்லூரி நிகழ்வில் பேசும்போது, ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரனுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி

வேலை வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தவில்லை இங்கே இருப்பவர்கள் எல்லாம் சோம்பேறி ஆகிக் கொண்டிருக்கிறார்கள் இது மறுக்க முடியாத உண்மை. 100 நாள் வேலைத்திட்டம் என்பது ஒரு அற்புதமான திட்டம் என்றார்

திருவாரூரில் உள்ள ராபியம்மாள் அகமது மொய்தீன் மகளிர் கல்லூரியில் 19 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உரையாற்றியபோது, ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் தெரிவித்ததால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

திருவாரூரில் உள்ள ராபியம்மாள் அகமது மொய்தீன் மகளிர் கல்லூரியில் 19 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 620 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது... ”வேலைவாய்ப்பு இந்தியாவில் கொட்டிக்கிடக்கிறது வேலை செய்யத்தான் ஆட்கள் இல்லை. இந்தி படித்துவிட்டால் இந்தியா முழுவதும் சென்று வேலை செய்து விடலாம் எனக் கூறுவார்கள், இந்திக்காரர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு வேலை கூட பார்க்க ஆள் இல்லை.அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் உணவகம், கட்டுமானம் என அனைத்து பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால் வட மாநிலத்தில் வேலை இல்லை என்பது தெரிகிறது.தமிழகத்தில் வேலை கொட்டிக்கிடக்கிறது என்பது தெரிகிறது

திருவாரூர் : தனியார் கல்லூரி நிகழ்வில் பேசும்போது, ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரனுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி
இந்தி படித்துவிட்டால் இந்தியா முழுவதும் வேலை கிடைத்து விடும் என்பது பொய் ஆகிவிட்டது. வேலை வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தவில்லை இங்கே இருப்பவர்கள் எல்லாம் சோம்பேறி ஆகிக் கொண்டிருக்கிறார்கள் இது மறுக்க முடியாத உண்மை. 100 நாள் வேலைத்திட்டம் என்பது ஒரு அற்புதமான திட்டம் அந்தத் திட்டத்தை சோம்பேறிகளாக  மரத்தடியில் பேசிக்கொண்டு வேலை செய்யாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்கள். இன்னும் 20 வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு கூலிகளாக வந்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள் முதலாளிகளாக இருப்பார்கள் இன்று முதலாளிகளாக இருக்கக்கூடிய தமிழர்கள் கூலி காரர்களாக இருப்பார்கள் இது வருத்தப்பட வேண்டிய செய்தி.


திருவாரூர் : தனியார் கல்லூரி நிகழ்வில் பேசும்போது, ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரனுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன இதற்குக் காரணம் இன்டர்நெட். இன்டர்நெட்டில் பல நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதே போன்று பல தீய விஷயங்களும் உள்ளன தீய விஷயங்களை நோக்கி நாம் சொல்கின்றோம் அதனை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தீய விஷயங்களில் இருந்து நாம் விடுபட வேண்டும். பெண்கள் அமைதியாக இருந்தால் சமூகம் அமைதியாக இருக்கும் அணுகுண்டை விட சக்தி வாய்ந்தவர்கள் பெண்கள் ஒரு பெண்ணால் மட்டுமே பலவித பரிமாணங்களில் பரிணமிக்க முடியும். இருக்கும் கடவுளை விட்டுவிட்டு இல்லாத கடவுளை தேடி செல்ல வேண்டாம் தாய்க்கு இணையான கடவுள் இருக்க முடியாது. வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்த காலத்தில் தற்கொலை சம்பவங்கள் இல்லாத நிலையில்,தற்பொழுது வீட்டிற்கு ஒரு குழந்தை என்ற நிலை உருவாகியுள்ளது இதனால்தான் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன” என பேசினார்.

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut 14.07.2026:
Thanjavur power cut 14.07.2026: "திங்கட்கிழமை சார்ஜிங் திருவிழாங்கோ...... செவ்வாய்க்கிழமை தஞ்சையில் கரண்ட் லீவ்!"
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget