மேலும் அறிய

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரியும் மருத்துவக்கழிவுகள்...! அவதிப்படும் மக்கள்...!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொளுத்தப்படும் மருத்துவ  கழிவுகளால் கடும் புகை மூட்டத்தால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தபடாமல், ஒரு சிறு தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவமனையில் இருந்து நேரடியாக தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடமானது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே உள்ளது.

மேலும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவ கழிவுகள் உட்பட  அனைத்து மருத்துவக் கழிவுகளும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் அந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், மருத்துவமனை ஊழியர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்திய உடைகள், மருந்துகள், சிரஞ்சுகள்  உட்பட அனைத்தும் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனை ஆடுகள், மாடுகள், நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் உண்டு வருகின்றன. 


திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரியும் மருத்துவக்கழிவுகள்...! அவதிப்படும் மக்கள்...!
 
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த மருத்துவ கழிவுகள் மர்மநபர்களால் கொளுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதுமே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. அந்த பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமலும் மூச்சுவிட முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள், அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜிடம் "திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள் அனைத்தையும் விதிகளை பின்பற்றி முறையாக அப்புறப்படுத்த வேண்டும்" என  அறிவுறுத்தினார்.




திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரியும் மருத்துவக்கழிவுகள்...! அவதிப்படும் மக்கள்...!

ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு  பின்பும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுகள் பொதுவெளியில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு நள்ளிரவில் கொளுத்தப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து அப்புறப்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget