மேலும் அறிய

திருவாரூர் : தரமற்ற 60 கிலோ சிக்கனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

60 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது

திருவாரூரில் உணவகங்களுக்கு அனுப்பவிருந்த தரமற்ற 60 கிலோ சிக்கனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

தமிழகம் முழுவதும் உணவகங்களில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ததன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படந்ததை யடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவகங்கள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் சவர்மா உட்கொண்டு ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர் இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற சிக்கனை பயன்படுத்தி சவர்மா செய்ததன் விளைவாக அதனை உட்கொண்ட மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பாதி படைந்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


திருவாரூர் : தரமற்ற 60 கிலோ சிக்கனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

இதனையடுத்து திருவாரூர் நகர பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளான மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அழகிரி காலனி என்கிற பகுதியில் சிலம்பரசன் என்பவரது வீட்டின் பின்புறத்தில் உரிய அனுமதியின்றி தரமற்ற பேக்கிங் செய்யப்பட்ட 60 கிலோ சிக்கன் திருவாரூரில் உள்ள உணவுவகங்களுக்கு சமைப்பதற்கு அனுப்பப்படவிருந்த நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த சிக்கனை பறிமுதல் செய்ததுடன் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் அடிப்படையில் சிலம்பரசன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிக்கன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


திருவாரூர் : தரமற்ற 60 கிலோ சிக்கனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் இடங்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் அதிகாரிகள் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து உணவக உரிமையாளர்கள் உடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் மேலும் தரமற்ற உணவுப் பொருட்களை யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக்கி அசத்தல்
தஞ்சையில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக்கி அசத்தல்
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கணும்...இல்லைன்னா கடும் நடவடிக்கை
வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கணும்...இல்லைன்னா கடும் நடவடிக்கை
தஞ்சாவூர் தேர்தல் களம் சூடுபிடிக்குது! 28 பேர் வேட்புமனு தாக்கல்: பாஜக வேட்பாளர் யார்?
தஞ்சாவூர் தேர்தல் களம் சூடுபிடிக்குது! 28 பேர் வேட்புமனு தாக்கல்: பாஜக வேட்பாளர் யார்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Iran Strikes Israel: பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு
பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு
GOLD SILVER RATE Today: என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
VIT Entrance Exam: விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
VIT Entrance Exam: விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
Top 10 News Headlines: தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Best Selling Car: SUVக்களால கூட தொட முடியலை - மாருதியோட செடான் கார்ல அப்படி என்ன தான் இருக்கு - NO.1 எப்படி?
Best Selling Car: SUVக்களால கூட தொட முடியலை - மாருதியோட செடான் கார்ல அப்படி என்ன தான் இருக்கு - NO.1 எப்படி?
Embed widget