மேலும் அறிய

தஞ்சாவூரில் செம மாஸ் காட்டும் பழங்களின் “ஹீரோ” கிர்ணி விற்பனை

பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது.

தஞ்சாவூர்: கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதிய வேளைகளில் தஞ்சை பகுதியில் எப்போதும் வாகனப்போக்குவரத்து மிகுந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை வாங்கி உண்கின்றனர். அந்த வகையில் தஞ்சை பகுதியில் தற்போது கிர்ணி பழங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

தஞ்சாவூர் பகுதியில் வெயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள், பழ ஜூஸ் கடைகள், சர்பத் ஸ்டால்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக முலாம்பழம் எனப்படும் கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த பழத்தின் சுவை, சத்து, குறைந்த விலை ஆகியவை காரணமாக கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர் பகுதியில் பழக்கடையில் இடம்பெற்றிருந்த கிர்ணி பழம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் சாலையோரத்தில் கொட்டியும், வாகனங்களிலிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்க மக்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கிர்ணி பழத்தின் வரத்து தஞ்சை பகுதியில் அதிகரித்துள்ளது

இந்த கிர்ணி பழம் கிருஷ்ணகிரியில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிர்ணி பழம் கிருஷ்ணகிரியில் விளைந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் உள்ள மார்க்கெட் வந்து அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் உட்கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.


தஞ்சாவூரில் செம மாஸ் காட்டும் பழங்களின் “ஹீரோ” கிர்ணி விற்பனை

3 கிலோ ரூ.100 க்கு பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழத்தினை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவற்றை வைட்டமின்களின் சேமிப்புகலம் என்றும் அழைக்கின்றனர். அதோடு மட்டுமின்றி அதிக நற்பலன்கள் கொண்டுள்ளதால் இவற்றை பழங்களில் “ஹீரோ” என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.

கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜுஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.

பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது. மிகமிகக் குறைவான கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது. இதனால் இந்த கிர்ணிப்பழம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.100க்கு கிர்ணிப்பழம் வாங்கி ஜூஸ் போட்டால் ஒரு குடும்பத்தில் உள்ளவர் மனநிறைவாக அருந்தலாம். வெள்ளரிப் போன்று சுவை கொண்ட கிர்ணி பழத்தை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget