மேலும் அறிய

Thanjavur: தஞ்சையில் விரைவில் புதிய பாலம்.. இது பயன்பாட்டுக்கு வந்தால் யாருக்கெல்லாம் பயன் தெரியுமா..?

10 மீட்டர் அகலமும், 35 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம் ரூ.2 கோடியில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் குலமங்கலம், கீழவெட்டி, நெய்வாசல், கண்ணந்தங்குடி கீழையூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே குலமங்கலத்தில் ரூ.2 கோடியில் 5 கிராம மக்கள் பயனடையும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் இடத்தை திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சை கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட தஞ்சை உட்கோட்டம், ஒரத்தநாடு, உட்கோட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், கும்பகோணம் உட்கோட்டம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்கள் சார்பில் சாலை புதுப்பித்து மேம்பாடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்ட பணிகள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Thanjavur: தஞ்சையில் விரைவில் புதிய பாலம்.. இது பயன்பாட்டுக்கு வந்தால் யாருக்கெல்லாம் பயன் தெரியுமா..?

இந்த பணிகளை திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் செந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சரின் அனைத்து கால நிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் குலமங்கலம் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

10 மீட்டர் அகலமும், 35 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம் ரூ.2 கோடியில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் குலமங்கலம், கீழவெட்டி, நெய்வாசல், கண்ணந்தங்குடி கீழையூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள். இந்த பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகள், பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைவார்கள்.

பின்னர் கண்காணிப்பு பொறியாளர் செந்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தில் கீழ் பணி முடிக்கப்பட்டுள்ள நெய்வாசல் கண்ணந்தங்குடி கீழையூர் சாலை பணிகளையும் ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்தார். ஆய்வின் முடிவில் பாலம் கட்டும் பணியை விரைவாக முடித்திடவும் பணித்தள பாதுகாப்பை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார். 

ஆய்வின்போது ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் செந்தில்குமார் மற்றும் உதவி பொறியாளர் விஜய், சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஓய்வு நீதிபதி ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஓய்வு நீதிபதி ஆய்வு
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget