மேலும் அறிய

’வீட்டு மனை கேட்டு வீடியோ’ 24 மணி நேரத்தில் வந்தது பட்டா..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. அதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. அதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறார். இடப்பிரச்சினை காரணமாக வீடு கட்ட உறவினர்கள் தடுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்த நிலையில், அவரது குடும்பச் சூழல் குறித்து கேட்டறிந்து, 24 மணி நேரத்தில் அவரது புகார் மீது நடவடிக்கை எடுத்த, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று வீட்டு மனை பட்டாவை வழங்கி அந்த பெண்ணை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். 

’வீட்டு மனை கேட்டு வீடியோ’ 24 மணி நேரத்தில் வந்தது பட்டா..!
 
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி மணியம்மை, குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வசித்து வரும் வீட்டினை புதுப்பித்துக் கட்ட முடிவு செய்தார். ஆனால், அந்த இடம் சம்பந்தமாக, உறவினர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணியம்மை, கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனைத்து பிரச்சனைகளையும் விரிவாகப் பேசி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 
 
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, பட்டத்தூரணி கிராமத்திற்கு, நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததில், அந்த நிலம் புஞ்சை தரிசு வகைப்பாடு கொண்டது எனவும், அவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து வசித்து வருவதாகவும், அவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம் என ஆட்சியரிடம் தாசில்தார் தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டு மனைப் பட்டா வழங்க ஏதுவானது எனவும் தெரியவந்தது. மேற்படி கிராம புஞ்சை தரிசு வீட்டு மனைப் பட்டா வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அவர் கோரிக்கையை ஏற்று, வீட்டுமனைப் பட்டாவினை, சனிக்கிழமை மாலை சொர்ணக்காடு கிராமத்திற்கு, நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். வீட்டுமனைப் பட்டாவினை பெற்றுக்கொண்ட மணியம்மை, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நன்றியினை தெரிவித்தார்.
 
பொதுமக்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் தன்னை உடனடியாக தொடர்புகொள்ளலாம் என்றும்,  மாவட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதே தனி முதல் பணி என ஆட்சியர் கூறியுள்ளார்
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN weather Reoprt:  5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Reoprt:  5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Embed widget