மேலும் அறிய

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு நிறைவு

இதில் நான்காம் நாளும் நிறைவு நாளுமான இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்து வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாட்டில் நிறைவு நாளான இன்று கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு உடன் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு தஞ்சாவூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் நான்காம் நாளும் நிறைவு நாளுமான இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக களப்பிரனும், மாநில தலைவராக மதுக்கூர் ராமலிங்கம், மாநில பொருளாளராக  சைதை ஜெ, மதிப்புறு தலைவராக ரோகிணி, துணைத் தலைவர்களாக சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, நா.முத்துநிலவன், க.உதயசங்கர், ஆர்.நீலா, பிரளயன் உள்ளிட்ட 44 செயற்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய 149 பேர் கொண்ட மாநிலக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில்  பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை இரவு 10 மணிக்குள் முடிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஓரிரு மணி நேரத்தில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் பெருத்த சிரமம் ஏற்படுகிறது. எனவே கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.

எதிர்கால புதிய தலைமுறையினர் இந்திய அரசியல் சாசனத்தைத் தெரிந்து கொள்கிற வகையில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். தென்காசி மாவட்டம், குலசேகரப்பேரி கண்மாயில் இரண்டாம் கட்ட அகழாய்வும், தேனி மாவட்டம் போடி வட்டத்தில் முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள டொம்புச்சேரி தொல்­லியல் மேட்டில் அகழாய்வும், தேனி மாவட்டம்  சில்வார்பட்டியில் உள்ள அரிதான குழிக்குறி கல்திட்டையை நினைவுச் சின்னமாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும்,

இந்திய அரசியல் சாசனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதைச் சிதைக்கவும், மாற்றவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எனவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சாசன முகவுரையை அரசு முக்கிய அலுவலகங்களில் கல்வெட்டுகளாக நிறுவப்பட வேண்டும். 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் தொல் பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் வரலாற்று பார்வை தர தமிழ்நாட்டிலுள்ள 53 தொல்லியல் இடங்களுக்கு  ஒவ்வொரு கல்வியாண்டிலும் இலவசமாக சென்றுவர தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும்.

கீழடியை ஆய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணனின்  ஆய்வறிக்கையை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சமூக இயக்கங்களும் வ­லியுறுத்தப்பட்ட  பின்பும் வெளியிட மறுக்கிறது மத்திய அரசு. எனவே காலதாமதமின்றி கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும். 

தமிழ்நாட்டில் காட்சி ஊடக ஆளுமைகளாக   மாணவர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் அரசு திரைப்படக் கல்லூரிகளைத் துவங்க வேண்டும்.மத்திய திட்டக்குழு இருந்தவரை பல்கலைக்கழக மானியக்குழு வழியாக மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2014 க்குப் பிறகு இது படிப்படியாக நிறுத்தப்பட்டது.ஆகவே கேரள அரசு வழங்குவதுபோல் தமிழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் உதவித்தொகைத் திட்டத்தை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget