மேலும் அறிய

மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் என்பவரின் மகன் 48 வயதான முனியாண்டி. இவரும் இவர்களது குடும்பத்தினரும் புத்தகரம் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். 


மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் தற்போது முனியாண்டி 150 செம்மறி ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். நேற்று இரவு முதிர்ந்த ஆடுகளை தனியாகவும், 22 இளைய ஆடுகளை தனியாகவும் அடைத்து வைத்துள்ளார். இந்த சூழலில் இன்று காலை பார்த்தபோது 22 இளைய செம்மறி ஆடுகள் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முனியாண்டி மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.


மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு

அதன் பேரில் மணல்மேடு காவல்துறையினர் மற்றும்  கால்நடை மருத்துவர் ராமபிரபா, கால்நடை வல்லுநர்கள் ஆடுகள் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து மணல்மேடு காவல்துறையினர் ஆடுகள் சந்தேகமான முறையில் இறந்தது குறித்து யாரேனும் ஆடுகளுக்கு விஷம் வைத்திருப்பார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் ஆடுகளை உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் வரும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓரே நேரத்தில் 22 ஆடுகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களின் வாழ்வாதாரம்மான ஆடுகள் இறந்தது தங்களுக்கு பெரும் இழப்பு என்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை இழந்துள்ள தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முனியாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயமும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று மயிலாடுதுறை பகுதியில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறி அது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்று 22 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஆடு வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வருடமாக போடப்படாத கோமாரி நோய் தடுப்பூசிகள் - மீண்டும் தொடங்க கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

Edappadi Palanisamy: ‘சசிகலாவுக்கு முன்னர் சுற்றுப்பயணம் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி’ அதிமுக தொண்டர்களை தன் வசப்படுத்த ‘பலே’ திட்டம்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
Internet: இந்தியாவில் இணைய வசதி அறிமுகமானது எப்போது? இன்டர்நெட் இன்றி இஸ்ரோ இயங்கியது எப்படி?
Internet: இந்தியாவில் இணைய வசதி அறிமுகமானது எப்போது? இன்டர்நெட் இன்றி இஸ்ரோ இயங்கியது எப்படி?
Flight Ticket: இனி மொத்த காசும் போகாது..! விமான டிக்கெட் கேன்சல் செய்வதில் மாற்றம் - எவ்வளவு திரும்ப கிடைக்கும்?
Flight Ticket: இனி மொத்த காசும் போகாது..! விமான டிக்கெட் கேன்சல் செய்வதில் மாற்றம் - எவ்வளவு திரும்ப கிடைக்கும்?
Tomato Price: ஒரு கிலோ இவ்வளவா.!! தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை- அலறும் இல்லத்தரசிகள்
ஒரு கிலோ இவ்வளவா.!! தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை- அலறும் இல்லத்தரசிகள்
Embed widget