மேலும் அறிய

மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் என்பவரின் மகன் 48 வயதான முனியாண்டி. இவரும் இவர்களது குடும்பத்தினரும் புத்தகரம் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். 


மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் தற்போது முனியாண்டி 150 செம்மறி ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். நேற்று இரவு முதிர்ந்த ஆடுகளை தனியாகவும், 22 இளைய ஆடுகளை தனியாகவும் அடைத்து வைத்துள்ளார். இந்த சூழலில் இன்று காலை பார்த்தபோது 22 இளைய செம்மறி ஆடுகள் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முனியாண்டி மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.


மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு

அதன் பேரில் மணல்மேடு காவல்துறையினர் மற்றும்  கால்நடை மருத்துவர் ராமபிரபா, கால்நடை வல்லுநர்கள் ஆடுகள் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து மணல்மேடு காவல்துறையினர் ஆடுகள் சந்தேகமான முறையில் இறந்தது குறித்து யாரேனும் ஆடுகளுக்கு விஷம் வைத்திருப்பார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் ஆடுகளை உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் வரும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓரே நேரத்தில் 22 ஆடுகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களின் வாழ்வாதாரம்மான ஆடுகள் இறந்தது தங்களுக்கு பெரும் இழப்பு என்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை இழந்துள்ள தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முனியாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயமும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று மயிலாடுதுறை பகுதியில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறி அது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்று 22 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஆடு வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வருடமாக போடப்படாத கோமாரி நோய் தடுப்பூசிகள் - மீண்டும் தொடங்க கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

Edappadi Palanisamy: ‘சசிகலாவுக்கு முன்னர் சுற்றுப்பயணம் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி’ அதிமுக தொண்டர்களை தன் வசப்படுத்த ‘பலே’ திட்டம்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
TN weather Reoprt: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
Embed widget