மேலும் அறிய

நாகை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - காலம் தாழ்த்தாமல் ஊதியம் தர கோரிக்கை

’’தாங்கள் உடனடியாக அனைவரும் ஏதாவது ஒரே வங்கியில் கணக்கை தொடங்க வேண்டுமென சமரச பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட தூய்மை பணியாளர்கள் பணிக்கு சென்றனர்’’

நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்தக்காரர் கட்டுப்பாட்டில் ஊதியம் வழங்கப்படும் அவர்களுக்கு தொடர்ந்து கால தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்தின் ஊதிய 24 தேதிகள் ஆகியும், இதுவரை வழங்காததால், ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரவர்கள் பணிபுரியும் பகுதியிலிருந்து ஒன்றுகூடி பேரணியாக நாகை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 


நாகை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - காலம் தாழ்த்தாமல் ஊதியம் தர கோரிக்கை
 
போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மாதம் வழங்கப்படும் 8 ஆயிரம் ஊதியத்தை 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஊதியத்தை வங்கி கணக்கில் வைக்க வேண்டும், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆட்டோவில் வேலைக்கு வரும்போது நாளொன்றிற்கு 80 முதல் 100 ரூபாய் வரை தங்களுக்கு செலவு ஆவதால் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதோடு காலத்தோடு வழங்கிட வேண்டும். உழைப்பிற்கான ஊதியம் கேட்கும்போது ஒப்பந்தகாரர் பணியை விட்டு நிறுத்தப்படும் என மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும்  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்ட வேண்டும் - மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

நாகை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - காலம் தாழ்த்தாமல் ஊதியம் தர கோரிக்கை
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
 
இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஊதியம் வழங்க படும் என உறுதி அளித்ததோடு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாகவும், தாங்கள் உடனடியாக அனைவரும் ஏதாவது ஒரே வங்கியில் கணக்கை தொடங்க வேண்டுமென சமரச பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட தூய்மை பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Embed widget